கான்பிடன்ஸ் கார்னர் – 1

வாழ்வில் பலவித இன்னல்களுக்கு ஆளான இளைஞன் தீர்வுகள் கேட்டு தெய்வத்திடம் முறையிட்டான். விடைகள் கிடைத்தபாடில்லை. தன் குருவிடம் முறையிட்டான். குரு ஏதோ பதில் சொன்னார். காதில் விழவில்லை, நெருங்கி அமர்ந்தான். குரு மீண்டும் ஏதோ சொன்னார். காதில் விழவில்லை, இன்னும்

நமக்குள்ளே

காலப்போக்கில் நிலக்கரி வைரமாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்யன் சொன்ன சொல் இன்று வேதமாகிறது. சாணக்கியனின் ஒவ்வொரு சொல்லும் ஒரு வைரக்கல். தொகுத்து வழங்கிய ஆசிரியருக்கு நன்றி மலர்கள். டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.

புதுயுகக் குழந்தைகளுக்கான புதையல்!!!

பாட்டி சொல்லைத் தட்டாதே! குழந்தைகளே குட்டிப் பாடல்கள்தான். ஒவ்வொரு குழந்தையும் கவிதைத்தாள். குழந்தைகளை வளர்ப்பதாகச் சொல்லி, அந்தக் கவிதைத் தாள்களை பொட்டலம் மடிக்கப் பயன்படுத்துகிறது உலகம். உலகெங்கும் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்குள் இருக்கும் படைப்பாளிகளைத் தொட்டு

நம்பிக்கை SMS

ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் எழுந்திருக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள், அந்த நாள் முழுவதும் வெற்றிச் சிந்தனைகளோடு உலா வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

எந்த ஒரு விஷயத்திலும் திறமை உள்ளவர் தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வார். ஆனால், மாணவர்கள் மட்டும் தேர்வு எனும் தன் கற்றல் திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை பயத்தோடு பார்ப்பது ஏன்?

உங்கள் தாத்தாவை விட நிச்சயம் நீங்கள் புத்திசாலிதான்

பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுகளில் ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையை விட புத்திசாலித்தனத்தில் மேம்பட்டே வந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு கல்வியில் மேம்பட்டுவருவது, மருத்துவ முன்னேற்றம் என காரணங்கள் குறித்து ஆய்வுகள்

இதழ் வழியே கொஞ்சம் SMS

நம்பிக்கையோடு மோதுங்கள் சாவி இல்லாத பூட்டை யாரும் தயாரிப்பார்களா என்ன? தீர்வு இல்லாத பிரச்சனைகளை கடவுள் உருவாக்குவதில்லை! நம்பிக்கையோடு தடைகளைத் தகர்த்திடுங்கள்!!

ரிங்டோன் ரீங்காரம்

கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. செல்வந்தர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அன்னையை, கவலைக்கிடமான நிலையில் அழைத்து வந்திருந்தனர். தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மையாருக்கு, முக்கியமான

வாழ்வின் நாடகம் வசீகரமானது

ஜிம்ரான் மறைந்தார்! சுயமுன்னேற்ற உலகில், முன்னணி நிபுணராகத் திகழ்ந்த அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளரும் ஆன ஜிம்ரான் 2009 டிசம்பர் 5ம் தேதி தன் 79வது வயதில் மறைந்தார்.

வார்த்தை நலமானால் வாழ்க்கை நலமாகும்

பாரதியார் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம், கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டபோது அவருடைய கோவை நண்பர்கள் லாலா ஹாலில் மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். மண்டப நுழைவாயில் ஒரு பேனர்.