இதழ் வழியே SMS
மனதிற்கும் மூளைக்கும் இடையே குழப்பங்கள் ஏற்படும்போது மூளை சொல்வதை கேட்காதீர்கள். ஏனெனில் மூளைக்கு அனைத்தும் தெரியும். மனதிற்கு உங்களை மட்டும்தான் தெரியும்.
மனதிற்கும் மூளைக்கும் இடையே குழப்பங்கள் ஏற்படும்போது மூளை சொல்வதை கேட்காதீர்கள். ஏனெனில் மூளைக்கு அனைத்தும் தெரியும். மனதிற்கு உங்களை மட்டும்தான் தெரியும்.
சந்தேகம் சந்தனராஜ் – 1 ”வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் உணவை வாயின் வலது பக்கம் மெல்வார்கள். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடது பக்கம் மெல்வார்கள்” அப்போது அவுக் அவுக்னு அள்ளிப் போட்டுக்கிறவங்க எந்தக்கை பழக்கம் உள்ளவங்க?
அந்தத் தொண்டு நிறுவனத்தின் சேவைக்கு எல்லா வணிக நிறுவனங்களுமே நன்கொடைகள் தருவதுண்டு. ஒருவர் மட்டும் ஒரு தடவைகூட நன்கொடைகள் எதுவும் தந்ததில்லை. இத்தனைக்கும் ஒவ்வோர் ஆண்டும் அவருக்குக் கிடைக்கும் நிகர லாபம் மட்டும் மூன்று கோடி ரூபாய்.
கூகிள் என்றால்………….. பல இலட்சம் பூஜ்யங்கள் கொண்ட எண் என்று பொருள். கழுத்தை உயர்த்தவிடாமல் கட்டினாலோ பற்றினாலோ சேவல்களால் கூவ முடியாது. மரணத்திற்குப் பிறகும் வளரக்கூடியவை மனிதனின் தலைமுடியும் நகமும்தான்.
‘அறிய வேண்டிய ஆளுமைகள்’ தொடரில் அயல்நாட்டு வங்கிக்கு தலைமையேற்ற முதல் இந்தியப்பெண்மணி நைனா லால் கித்வாய் உண்மையிலேயே பெண்ணினத்திற்கு ஒரு மணிமகுடம். ஆசிரியரின் கடைசிப்பக்க கவிதை மிகவும் அருமை. நெல்லை உதயா திருப்பூர்.
– அத்வைத் சதானந்த் எந்திரன் பட பாடங்கள் ‘ எந்திரன்’ பார்த்துவிட்டீர்களா? நிச்சயம் உங்களைப் பார்க்க வைத்திருப்பார்கள். எந்திரன் படம் பார்க்கும்போதுதான் நாமெல்லாம் எவ்வளவுதூரம் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பது பளிச்சென்று புரிகிறது. நம்மைச்சுற்றி எல்லாமே இயந்திரமயமாகி விட்டது.
– ருக்மணி பன்னீர்செல்வம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதா? ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதா என்பதைக் காட்டிலும் ஒப்பிடுதல் தேவையானதுதானா? இக்கேள்விகள் மிகவும் சிக்கலானவை. அதற்குரிய பதில்களோ இன்னும் சிக்கலானவை. தங்களின் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் எனப்படும்
– சாதனா மூளை எனும் ஹார்ட்வேருக்கு நீங்களே சாப்ட்வேர் எழுதுங்கள் உங்கள் மூளைகூட கம்ப்யூட்டர் மாதிரி தான். அதனால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் அது என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஏற்றவாறு நாம் புரோகிராம் செய்ய வேண்டும். அதாவது சாப்ட்வேர் எழுத வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தை நிறுத்துவது எப்படி? இவர்கள் இரண்டுபேரும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி. எப்போதும் ஒரே சண்டை. சண்டைன்னா வெறும் வாய்ச்சண்டை இல்லை. அறுவாள் தவிர, மற்ற எல்லாத்தையும் தூக்கியாச்சு. இவங்க சண்டையில தினமும் என் மண்டை உடைகிறது.”
விஸ்வரூபம் எடுங்கள் தமிழகம் முழுவதும், நான் கேட்டு வியந்த டயலாக்குகள் சில உண்டு. எல்லா ஊரிலும், மனிதர்கள் எந்த ஒரு வித்தியாசமுமின்றி, அவரவர்கள் ஊரை குறை சொல்வதுதான் அது.