இதழ் வழியே SMS
வெற்றிகள் – நம் வளர்ச்சிக்கு வலு சேர்க்கின்றன. நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதைக் கற்பதால்.. தோல்விகள் -நம் மனதிற்கு வலு சேர்க்கின்றன. நாம் எதைச் செய்யக் கூடாது என்பதைக் கற்பதால்.. மிகவும் நல்லவர்கள்
வெற்றிகள் – நம் வளர்ச்சிக்கு வலு சேர்க்கின்றன. நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதைக் கற்பதால்.. தோல்விகள் -நம் மனதிற்கு வலு சேர்க்கின்றன. நாம் எதைச் செய்யக் கூடாது என்பதைக் கற்பதால்.. மிகவும் நல்லவர்கள்
– கிருஷ்ண வரதராஜன் எங்கே தொலைத்தீர்கள் உங்கள் தெய்வீக அழகை கவுன்சிலிங் கலையை கற்றுத்தரும் தொடர் குழந்தைகளின் முகத்தில் இருக்கிற அழகை, அதாவது கண்களில் இருக்கிற ஒளியை, அவர்களின் புன்னகையில் இருக்கிற உண்மையை, அப்படியே காப்பாற்றுவது எப்படி? வளர வளர அந்த கண்களில் இருந்த ஒளி எப்படி காணாமல் போகிறது? அந்த தெய்வீக பேரழகை அப்படியே … Continued
டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவைக் கிளையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். திரு. ம. கிருஷ்ணன் தலைமையிலான புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில், கோவை பாரதீய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆற்றிய நெறியுரையின் ஒரு பகுதி. தொழிலில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே சமூகத்தில் ஒரு … Continued
– மகேஸ்வரி சத்குரு பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். என்ன, பிடித்தமான ஒன்றின் மீது பிடிவாதமாய் இருக்கவேண்டும். அவ்வளவேதான்! மாரத்தான் மிராக்கல் என்று ஒரு குறும்படம். அதில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 1, 157 என்ற எண்களுடன் இருவர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 157 ஆம் எண் சிறுவன். 1ஆம் எண் இளைஞன். ஏற்கனவே பல போட்டிகளில் … Continued
இந்த உலகில் ஏன் பிறந்தோம்? தி.க. சந்திரசேகரன் கொஞ்சம் ஆழமாக அமர்ந்து சிந்தித்தால் நாம் ஏன் இந்த உலகிற்கு வந்தோம் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும். அந்த விடை கிடைக்காத வரையில் மேலே இருக்கிற நான் என்று சிந்திக்கும் போதுதான் எல்லா சிக்கலும் வருகின்றன. மேலோட்டமான நான் வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.
மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்திற்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டமல்ல. நிகழ்காலத்திற்கான உங்களின் வடிவமைப்பு என்ற ஜிம்ரானின் வாசகம் ஒரு முழு புத்தகம் பேச வேண்டிய சிந்தனையைப் பேசிவிடுகிறது.
– ரிஷபாரூடன் ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் அதிகாலையில் எழுவது, பழக்கப்படுவது வரை சிரமமானது. எழுந்து பழகிவிட்டால், அந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகிவிடுவோம். வைகறைப் பொழுதுக்கு இணையான அழகும் இனிமையும், ஒரு நாளின் எந்தப் பொழுதுக்கும் கிடையாது. விடியற்காலையில் தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்… அந்தப் பொழுது எவ்வளவு சுகமானது என்று கூறுவார்கள்.
உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில், நீதிபதியிடம் கருத்தை முறையிடும்போது ‘மை லார்டு’ என்று அழைக்கும் பழைய பழக்கம் ஒன்று உண்டு. இப்படி அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக ‘யுவர் ஹானர்’ என்று அழைத்தால் போதும் என்று 2006 ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அரசு கெஸட்டில் அறிவிக்கப்பட்டது.
-கே.ஆர்.நல்லுசாமி ஏற்காட்டில் படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், காலத்தின் வேகத்தில் ஊர்ந்து வந்தபோது, ஏர்காட்டில் (வயல் காட்டில்) கிடைத்த ஆயிர அனுபவங்ளை படித்துக்கொண்டு ஏற்றம் இறைத்துக்கொண்டே வாழ்க்கையில் ஏற்றம் பெற நினைத்ததனால் அன்று ஏர் ஓட்டியவன் இன்று ஏர் விமானத்தில் செல்ல முடிகிறது. எப்படி? என்றும் உழைக்க மறந்ததில்லை. நேரம் … Continued