நமக்குள்ளே
இசைக்கவி ரமணன் அவர்களின் வார்த்தைகள் மிக அருமை. கூற வந்த கருத்துக்களை மிகச்சரியான வார்த்தைகளைக் கொண்டு அழகாய் விவரித்துள்ளார். படிக்கப் படிக்க மனம் ஆழ்ந்து போகிறது. அவரின் எழுத்துக்களுக்கு எனது நன்றிகள். பிரவீணா பிரபாகரன், கோவை. ஒரு வாசகத்தை படித்தால் சில நொடிகளில் மறந்து போகும், ஒரு கதையை படித்தால் நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருக்கும். … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 1
மங்கோலிய நாட்டின் கதை ஒன்று. நிறைய தலைகள் கொண்ட பாம்புகளும் ஒரே தலையும் நிறைய வால்களும் கொண்ட பாம்புகளும் இருந்தன. குளிர்காலங்களில் ஏதேனும் ஒரு புற்றில் நுழைந்து ஒளிந்து கொள்ள பாம்புகள் நினைக்கும். பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நுழைய நினைக்கும்போதே இன்னொரு தலை இன்னொரு புற்றைப் பார்க்கும். இன்னொரு தலை உடலை … Continued
உயிரின் குணம்
– மரபின் மைந்தன் ம. முத்தையா விதைபோல் கனவு விழுகிறது வெளித்தெரியாமல் வளர்கிறது எதையோ பருகி நிமிர்கிறது என்றோ வெளியே தெரிகிறது! எண்ணமும் வேர்களில் நீர்வார்க்கும் எத்தனம் வளர்ச்சியை சரிபார்க்கும் மண்ணில் பெற்றவை உரமானால் மிக நிச்சயமாய் பூப்பூக்கும்!
உங்கள் பக்கத்தில் யார்?
– அத்வைத் சதானந்த் ள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, … Continued
ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்
-அ. தினேஷ்குமார் பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று. நல்வாழ்வு வாழ வேண்டும் … Continued
நன்றியுடன்
-வழக்கறிஞர். த, இராமலிங்கம் குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை என்று ஒரு திரைப்படப்பாடலில் எழுதுகிறார் கண்ணதாசன். தான் ஈன்ற குட்டி களின் மீது இயல்பாக இருக்கும் பாசம் தவிர, விலங்குகளிடத்தில், மற்ற மெல்லிய உணர்வுகளைப் பார்க்க முடிவதில்லை. அப்படி ஏதேனும் கேள்விப் பட்டால், கண்டிப்பாக அது ஒரு செய்திதான்! மனிதனே, உணர்வுகளுக்கு ஆட்பட்டவன். … Continued
பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்
– கனக லஷ்மி இந்த மாதம் திரு. லேனா தமிழ்வாணன் நான் சென்னை தியாகராயர் நகர் ராமகிருஷ்ண பள்ளியில் படித்தேன். அப்போதே என் தந்தையின் பெயரால் அறியப்பட்டிருந்தேன். ஏறத்தாழ 1500 மாணவர்கள். என் பள்ளியில் இருந்த படிக்கட்டுகளை கடந்து தான் என்னுடைய வகுப்புக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மேலே ஏறுகிறபோதும் நான் பல வகுப்புகளை … Continued
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
– தொடர் -சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வேலாயுதம் தொடுத்தார் நூலாயுதம் கனவுகளோடும் கவிதைகளோடும் விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. மு.வேலாயுதத்தைச் சந்தித்தபோது “தம்பி! வாங்க!” என்று முகத்தில் புன்னகை மின்னலிட நெஞ்சம் நிறைய வரவேற்றார். “நான் கவிதை எழுதியிருக்கிறேன். அதை உங்களிடம் காட்டுவதற்காக வந்திருக்கிறேன்” என்று கவிதை நோட்டை நீட்டினேன்.
உஷார் உள்ளே பார்
– சோம. வள்ளியப்பன் -தொடர் ஒரு அரசு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த பதவியில் இருந்த ஒரு நல்ல மனிதர் அவர். பொதுக் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர். பலருக்கும் தாரளமாக உதவியவர். பல சாதாரண பின்புலம் இல்லாத மனிதர்களுக்கும்கூட தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் கொடுத்தவர். என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு முறை அவரைப்பற்றி ஒரு பத்திரிகையில் யாரோ … Continued
நேற்று இன்று நாளை
– இசைக்கவி ரமணன் இதுவொரு காலம் அதுவொரு காலம் அடியில் மணலாய்க் கரைகிறதே அதுதான் உண்மைக் காலம் இரவும் பகலும் புகையென நீளும் நெஞ்சில் எங்கோ கனல்கிறதே அதுதான் உண்மையில் வாழும்! காலம் என்றால் என்ன? சென்றுவிட்ட நேற்றா? சென்று கொண்டிருக்கின்ற இன்றா? வந்து செல்லப் போகிற நாளையா? இன்று என்றால் இன்றில் எந்தப் பொழுது? … Continued