ஜெர்மனியின் மிகச்சிறந்த இசைநிபுணர், வாக்னர். அவரிடம், “இவ்வளவு அற்புதமான இசையை உருவாக்க உங்களைத் தூண்டியது எது?” என்று கேட்டார்கள். “எனக்கு வாழ்வில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. அவற்றை மறக்க இசையில் ஈடுபட்டேன். இசையில் இந்த அளவு சாதித்தேன். கடவுளுக்கும் நிறைய பிரச்சனைகள் இருந்திருக்க
வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு அழகான உலகத்தை அவரால் உருவாக்கி இருக்க முடியாது” என்றார் அவர். சாதிப்பதற்கு பிரச்சினைகள் தடையல்ல. அவையே உந்துசக்தி.
Leave a Reply