கான்பிடன்ஸ் கார்னர் – 5

கிளிஞ்சல்களைப் பொறுக்கி விளையாடும் குழந்தைக்கு படகில் போகிறவர்களைப் பார்த்து வியப்பு. அவர்கள் மீன் பிடிக்கப்போவது பற்றி அறிந்ததும் மேலும் ஆச்சரியம். கடலில் உப்பெடுக்கலாம். மீன் பிடிக்கலாம். முத்தெடுக்கலாம் என்றெல்லாம் தெரிந்ததும் இன்னும் வியப்பு. ”நான் மட்டும் ஏன் கிளிஞ்சல் பொறுக்குகிறேன்?” அப்பாவைக் கேட்டது.

அவர் சொன்னார், ”கவலைப்படாதே! இன்று கடலில் முத்தெடுப்பவர்கள் அன்று கிளிஞ்சல்கள் பொறுக்கியவர்கள் தான்”. வாழ்க்கை என்னும் கடலில் சின்ன வெற்றி களுடன் தொடங் குங்கள். பெரிய வெற்றிகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *