கான்பிடன்ஸ் கார்னர்-1

விவசாயம் செய்து கொண்டிருந்த அந்த மனிதரின் நண்பர்கள் பலரும் வைரம் விற்பனை செய்து பெரும் செல்வம் குவித்தனர். இவரும் தன்னுடைய வயலை விற்றுவிட்டு வைர வியாபாரம் தேடிப்போனார். வாய்ப்புகள் கிடைக்காமல் வருந்தினார். இவரது வயலை வாங்கியவர், ஒரு நாள் வயலை உழுதபோது கிடைத்த கல்லை ஆய்வு செய்தார். அந்த வயலே வைரச் சுரங்கம்

என்பதறிந்தார். தன்னிடம் இருப்பதையே அடித்தளமாக்கினால் விரும்பியதை எட்ட முடியும். இருப்பதைவிட்டு பறப்பதை நோக்கிப் போவது பயன்தராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *