யாரோ போட்ட பாதை : எதையும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!
– தி.க. சந்திரசேகரன் “வாழ்க்கை உங்களுக்கு என்ன கொண்டுவந்து சேர்க்கிறது என்பதைவிட, வாழ்க்கைக்கு என்ன மனப்பான்மையை நீங்கள் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் என்பதும்; வாழ்க்கையில் என்ன நேரிடுகிறது என்பதைவிட, ஏதோ ஒன்று நிகழும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுமே உங்கள் வாழ்க்கையின் பொருளைத் தீர்மானிக்கிறது”.