நேற்றைய நினைவுகளே இன்றைய நிஜங்கள்…

– ருத்ரன் ” நினைப்புதான் பொழப்பு கெடுக்குது….. நினைப்பு இருக்க யானை மேய்க்க… ஆனா…” இந்த வாக்கியங்கள் இன்றும்கூட சில வீடுகளில் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள், இந்த வாசகங்களை பெரீய… இரப்பர் வைத்து அழித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.