கான்பிடன்ஸ் கார்னர் – 5

தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”. “என்னால் முடியவில்லையே”! “அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!” “சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு

கான்பிடன்ஸ் கார்னர் – 4

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?” என்று பறவை தேனீயிடம் கேட்டது. “எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும். தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

எடை தூக்கும் வீரன் ஒருவனிடம் அவனைப் பற்றி அவதூறாக சிலர் பேசுவதை நண்பர்கள் சொன்னார்கள். கோபமடைந்த வீரன், அவர்களைக் கொல்ல முடிவெடுத்தான். தான் செய்யப்போகும் பாவச்செயலை முன்கூட்டி மன்னிக்கும்படி தன் குருவிடம் வேண்டுகோள் விடுக்கச் சென்றான். குரு கேட்டார்… “நீ எடை தூக்கும்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

தனக்குப் பெரும் துரோகம் செய்து, பிறகு மனம் வருந்திய அலுவலர் ஒருவரை, நிறுவனத்தின் தலைவர், யாரும் எதிர்பாராத விதமாக மன்னித்தார். “அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால்தான் மன்னித்தீர்களா?” என்று கேட்டபோது

கான்பிடன்ஸ் கார்னர் – 1

அந்த விருந்தில் வயதான பெண்ணொருவர் எல்லா வேலைகளையும் ஓடியாடி செய்து கொண்டிருந்தார். தன் வயதில் மற்றவர்கள் எப்படி இருப்பார்களோ அதற்கு நேர்மாறான சுறு சுறுப்புடன் செயல்பட்டார். விருந்தினர்கள் எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணியின் பேரன் நேராகவே கேட்டு விட்டான்.”ஏன் பாட்டி! உங்களுக்கு வயதே ஆகாதா?”

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

கடுமையான பாலைவனத்தில் முகாமிட்டிருந்தார் அந்த ராணுவவீரர். அவருடைய மனைவியும் உடன் சென்றிருந்தார். தகிக்கும் வெய்யிலையும் எங்கும் வீசியடிக்கும் அனலையும் மணலையும் அவரால் தாங்க முடியவில்லை. தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். அவர் தந்தை பதிலெழுதினார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

யார் வழி நடத்த வேண்டும், யார் வழி நடக்க வேண்டும் என்கிற பிரச்சினை, அலுவலகம் ஒன்றில் அடிக்கடி எழுந்தது. இந்த சிக்கல் மேலதிகாரியின் கவனத்திற்கு சென்றது. சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்த அதிகாரி, அறைக்குள் அங்கு மிங்கும் வேகமாக நடந்துவிட்டு, “புரிகிறதா?” என்றார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது. புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார். “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

இரவு வேளைகளில் தன்னை ஒரு பேய் துரத்துவது போன்ற கனவு அந்த மனிதனுக்கு அடிக்கடி வந்தது. பகலில் அந்தக் கனவைப் பற்றி நினைத்தாலே உடல் நடுங்கும். அவ்வளவு மோசமான கனவு அது. ஒருநாள் அதே கனவு. அதே பேய். இப்போது கனவில் அந்தப் பேய், அந்த மனிதனின் மிக அருகே வந்துவிட்டது. அந்த மனிதன் கேட்டான், … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

கூண்டில் இருந்த அந்தக்கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று விடாமல் மிழற்றிக் கொண்டிருந்தது. மனமிரங்கிய மனிதர் ஒருவர் அதன் கூண்டைத் திறந்து விட்டார். கதவு திறந்த பிறகும்கூட கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று குரல் கொடுத்ததே தவிர வெளியே வர வில்லை. நாமே பிடித்து வெளியே விடலாம் என்று கையைக் கூண்டில்