கான்பிடன்ஸ் கார்னர் – 5
“நீண்ட காலமாய் உங்களுடனே இருக்கிறேன். உங்களுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கு எதுவுமே சொல்ல விலையே?” குருவிடம் கேட்டான் சீடன். “வார்த்தைகள் சொன்னால் எதையோ சொல்லித் தருகிறேன் என்று பொருள்.
கான்பிடன்ஸ் கார்னர் – 4
அணிந்திருந்த ஆடை பெருமளவு கிழிந்ததால் புத்தாடை பெற்றார் புத்தரின் சீடரொருவர். புத்தருக்கு அவர் தந்த அறிக்கை: “புத்தாடை அணிந்தேன். பழைய ஆடையை படுக்கை விரிப்பாய் போட்டிருக்கிறேன். பழைய படுக்கை விரிப்பை ஜன்னல் திரைச்சீலை
கான்பிடன்ஸ் கார்னர் – 3
புத்தர் தன் சீடர் ஆனந்தருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார். அவர் நெற்றி மீது ஈ ஒன்று உட்கார்ந்தது. அனிச்சையாகக் கையை அசைத்து ஈயை ஓட்டிவிட்டார் புத்தர். சற்று தூரம் சென்றவர் “சட்”டென நின்றார். கண்களை மூடி, கையை மிக மெதுவாக நெற்றிக்கருகே அசைத்து இல்லாத ஈயை ஓட்டினார்.
கான்பிடன்ஸ் கார்னர் – 2
புதிகாக வேலைக்கு சேர்ந்த ராணுவ வீரரிடம், தளபதி, ஒரு தீக்குச்சியையும் பாறாங்கல் ஒன்றையும் தந்து, “இனி இவற்றின் இயல்பே உன் இயல்பு” என்றார். இராணுவ வீரருக்குப் புரியவில்லை. அவர் தயங்கி நிற்பதைப் பார்த்து, தளபதியே விளக்கம் சொன்னார்.
மௌனம் என்னும் பேச்சு
– வழக்கறிஞர் த. இராலிங்கம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம்முடன் இருப்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு சொற்களில் வெளிப்படுத்துவது, மிகத் தேவையானது. மேடைகளில் பேசுவதைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக உரையாடும் போதே, இத்திறமை மிகவும் தேவைப்படுகின்றது. ஒரு திறமையாகவே இதைக் குறிப்பிடக் காரணங்கள் உண்டு. நம் கருத்தினை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதே, நமது உறவுகளைத் தீர்மானிக்கிறது. குடும்பங்களில் … Continued
வெற்றி வெளிச்சம்
– இயகோகா சுப்பிரமணியம் தொடர் வரி செலுத்தவதால் வரும் தொழில் வரிகள் – பலதரப்பட்டவை, மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபட்டவை. எப்படி வரிகள் விதிக்கப்படுகின்றன, வசூலிக்கப் படுகின்றன, வளர்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் உபயோகப்படுத்தப் படுகின்றன என்பவையும் நாட்டுக்கு நாடு வேறு பட்டவை. ஆனால் அடிப்படையில் நாட்டுக்கு வருமானம் என்பது அதிகமாக வரிகளின் மூலமாகத்தான் உண்டாகிறது.
இரட்டைச் சம்பளம் வாங்குங்கள்
– கிருஷ்ண வரதராஜன் தொடர் மேலதிக விபரங்களுக்கு: பிரபல நிறுவனம் ஒன்று தங்கள் பணியாளர்களை உற்சாகப்படுத்த ஒரு செயல் திட்டம் வகுத்துத்தருமாறு எங்கள் கன்சல்டன்ஸியிடம் கேட்டிருந்தது. அதற்கு நாங்கள் வகுத்தளித்த திட்டம்தான் இரட்டைச்சம்பளம். ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறப்பாக வேலை செய்யும் ஒருவருக்கு அவர் வாங்கும் சம்பளத்தை போல இன்னொரு மடங்கு பரிசு. அதாவது இரட்டைச்சம்பளம் வழங்கப்படும். … Continued
கலாம் 80 கொண்டாட வாங்க
அட்டைப்படக் கட்டுரை 2003 ஜுலை மாதம் காலை 8.40 மணி. தன் அலுவலக மேசையருகே அலறிய தொலைபேசியை எடுத்தார் திரு.பி.எம்.நாயர். அழைத்தவர் அவருடைய மேலதிகாரி. ”மிஸ்டர் நாயர்! நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. என் படுக்கையறை மழையில் ஒழுகியது.” இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தார் நாயர். அவர் மனநிலையைப் புரிந்து கொண்டவர் போல், ”கவலைப் படாதீர்கள்! … Continued
முயற்சி வேண்டும்
– டாக்டர் கவிஞர் ராஜ்கவி அசையாமல் நீயிருக்க யோகியுமல்ல! அப்படியே உட்காரப் பாறையுமல்ல! திசையாவும் திரிகின்ற பறவையைப் பார் நீ! திரிந்தலைய அதன்தேவை கோடி செல்வமா? விசைவேண்டும் நம்முடற்கு வீணில் கிடப்பதா? வேலையொன்றும் செய்யாமல்
மனமே உலகின் முதல் கணினி
திரு. என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் – தொடர் புரோகிராம் 1 சூழ்நிலைகளை புறம் தள்ளி, நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ, அங்கெல்லாம் நம்முடைய சொந்த தட்பவெட்பத்தை மட்டும் சுமந்து செல்வோம். புரோகிராம் 2 சமீபத்தில் இந்தியா ஐ.சி.சி உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆட்டத்தின் இறுதியில் சிக்ஸர் அடித்து வெற்றி ரன்களை குவித்த … Continued