மனிதம் வாழ்க!

காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணறிவும் வளரும்போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?

உளிகள் நிறைந்த உலகம் இது!

– மரபின் மைந்தன் ம. முத்தையா அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்! தொண்ணூறுகளின் தொடக்கம். காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணியிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது.

திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வானொலியில் எனது கவிதை ஒளி நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் நிறைவு விழாவில் என்னை, ”சிறந்த மாணவத் தொண்டர்” என்று பாராட்டி எனக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள். நண்பர்களின் கரவொலிக்குள் நான் சிறகுகளை கட்டிக்கொண்டு மகிழ்ச்சி வானில் பறந்தேன். வெற்றி என்பது விபத்தல்ல; அது ஒரு வியர்வைத் துளிகளின் விளைச்சல் என்பதை உணர்ந்தேன். … Continued

எட்டு லட்சம் கி.மீ பயணம் நமது தேசத்தின் நடமாடும் வரைபடம் H.V.குமார்

நேர்காணல் 8 லட்சம் கி.மீ பயணம் செய்தவர்… கணக்கிலடங்காத பாதைகளை வெளிக்கொணர்ந்தவர்… இந்தியாவின் அனைத்து நெடுஞ்சாலைகளும் இவருக்கு உள்ளங்கை ரேகை. லிவிங் ஜி.பி.எஸ் என்று அழைக்கப்படும் ஹெச்.வி.குமார்… நேர்காணல்களில் வழக்கமாக கேட்கப்படும் எந்த கேள்விகளையும் இவரிடம் கேட்கவே முடிவதில்லை. வாழ்க்கை குறித்தும் இவர் புரிந்திருக்கும் சாதனை குறித்தும் இவருக்கு இருக்கும் பார்வை வித்தியாசமானது. இந்தியாவின் எந்த … Continued

நல்லவற்றைப் பாராட்டுங்கள்

posted in: Namadhu Nambikkai | 6

– இயகோகா சுப்பிரமணியன் கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் … Continued

உஷார் உள்ளே பார்

– சோம வள்ளியப்பன் தொடர்.. 2 தொடர்ந்து வளர்தல் சென்னையில் அமைந்திருக்கும் ஒரு அமைதியான காலனி அது. ஒரு காலை நேரம் அகலமாக இருந்த அந்த காலனியின் தெருக்கள் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். இரண்டு பக்கமும் பெரிய பெரிய வீடுகள். சில இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பங்களாக்கள். வேறு சில சமீபத்தில் கட்டப்பட்ட … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 5

தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைத் தொடத் துணிந்த வீட்டில் பூச்சியிடம் வண்ணத்துப்பூச்சி கேட்டது. இறப்பு வருமென்று தெரிந்தும் நெருப்பை தொடுகிறாயே… ஏன்?” விட்டில் சொன்னது, “வழி தெரிவதற்காகவே வெளிச்சம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். வெளிச்சத்தை சென்று சேர்வதற்கே வழிகள் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” என்று.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

“முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை” என்றார் அந்த ரயில் பயணி. அருகிலிருந்த சக பயணி, “அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும்” என்றார். நாத்திகருக்குப் புரியவில்லை. “இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

குருவும் சீடர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். உயிரற்றவை எல்லாமே ஜடப்பொருள்கள் தானா என்ற கேள்வி எழுந்தது. சில விநாடிகள் யோசித்த குரு, “இல்லை” என்றார். ஜன்னலுக்கு அருகே வைக்கப்பட்டிருந் வீணையைக் காட்டினார். “மோதும் காற்றின் வேகத்திற்கேற்ப தந்திகள் அதிர்கின்றன.

கான்பிடன்ஸ் கார்னர் – 2

ஆணவம் மிக்க அரசன் ஒருவன், ஒரு ஞானியை சந்தித்தான்.  அவருடைய தீட்சண்யமும் எல்லோரையும் சம்மமாகப் பார்க்கும் தெளிவும் அரசனை அசௌகரியப்படுத்தியது.  “என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது” என்று கேட்டான் அரசன். “ஒரு  ஞானியைப்போல் செய்வதாகய் நினைத்து, “எனக்கு உங்களைப் பார்த்தால் பன்றியைப்போல் தெரிகிறது” என்றான் அரசன்.