வாங்க டீ சாப்பிடலாம்
காலை பத்தரை மணியிருக்கும். முன்னும் பின்னும் இருவர் முகம் நிறைய சிரிப்புடன் அழைத்துவர, பேண்ட் சட்டை போட்ட பலியாடு போல் அந்த பேக்கரிக்குள் அவர் அழைத்து வரப்பட்டார். “மூணு முட்டை பப்ஸ் மூணு டீ” என்று ஆர்டர் செய்த கையோடு, “சொல்லுங்ணா” என்று தொடங்கினார், முதலில் வந்த இளைஞர். “பழனிவேல் சொன்னாப்லீங் கண்ணா! நீங்க இன்வெஸ்ட் … Continued
நிலை உயரும்போது..
-வழக்கறிஞர் த. இராமலிங்கம் கிராமத்துக் கதைகளை எழுதுவதில் வல்லவரான பெரியவர் திரு.கி.ராஜ நாராயணன் அவர்களின் எழுத்தில், கரிசல் மண்ணின் மணம் ததும்பும். அத்துடன், அவற்றில் மிக ஆழமான செய்திகளும் கிடைக்கும். கொஞ்சம் அதிகாரம் கிடைத்தாலும் மனிதன் அதை வைத்து எப்படி ஆடுகின்றான் என்பதனைச் சொல்லும் கதை இது.
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சினேக லதா வெற்றிகரமான மார்க்கெட்டிங் மந்திரங்கள் இளம் மார்க்கெட்டிங் அலுவலர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். ஒன்று மின்னல் வேகத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகிறதாம். நமது நம்பிக்கை வாசகர் ஒருவர், என் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து எனக்கும் அதனை அனுப்பியிருந்தார். ஒரு பார்ட்டியில் அழகான இளம்பெண்ணை சந்திக்கும் ஒருவர், அந்தப் பெண்ணிடம் போய், ”நான் பெரிய பணக்காரன். என்னைத் … Continued
கைவிளக்கு
முதலடிக்கு ஏது முகூர்த்தம் இசைக்கவி ரமணன் முற்றத்தில் தவழ்ந்து முழங்கால் தேயும் குழந்தை, முதலடி எடுத்து வைக்கும் அழகைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பிஞ்சுக் கரங்கள் இரண்டும் வெட்ட வெளியில் துடுப்புத் துழவ, முழங்கால் நிமிர்வதும் குழைவதுமாய்த் தயங்க, பஞ்சுப் பாதம் பதியாமல் தள்ளாட, சின்னவிழி இரண்டும் சிறுவானாய் விரிய, அதிர்ச்சியும் எக்களிப்புமாய் அது தட்டித் தடவித் துள்ளி … Continued
நமது பார்வை
பாடங்கள் நடைபெறாத நிலையில் பள்ளிக்கூடங்கள் இயங்கிய போது, பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனர். பொதுஅறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தருமாறு ஆசிரியர்கள் பணிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி சில கிராம நூலகங்களில் பிள்ளைகளைக் காண முடிந்தது. பாடத்திட்டம் இல்லாத சூழலில் பிள்ளைகளின் இயல்பான நுண்ணறிவு வெளிப்படும் விதமாக உரையாடல்களும் உறவாடல்களும் ஆசிரியர்கள்- மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்திருக்கும்.
நமக்குள்ளே..
கவிதாசன் காட்டும் திசைகளானது ஓசை இல்லாமல் பசையாக பவ்யமாக எங்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறது, விழும் போதெல்லாம் விஸ்வரூபம் எடு, நீ புண்படும்போதெல்லாம் புன்னகை செய்து கொண்டே முன்னேறு என்ற வரிகள் மிகவும் அருமை. ”சிரமங்கள் இல்லாமல் சிகரங்கள் இல்லை” என்பதை அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு நன்றி. தே.கவியரசு, தருமபுரி.
வீட்டிற்கொரு பில்கேட்ஸ்
உங்கள் குழந்தை பில்கேட்ஸ் ஆகவேண்டுமா? -அத்வைத் சதானந்த் பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு பத்திரிகையில் படித்த செய்தி இன்றும் எனக்கு பளிச்சென்று நினைவில் இருக்கிறது. அவர் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர். அவர் பணத்தை எப்படி செலவிடுவது? என்று சில யோசனைகளை அதில் சொல்லி இருந்தார்கள். அவரிடம் இருக்கும் பணத்தை கொண்டு 80 நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியை … Continued
வேலைக்கு ஆட்கள் தேவையில்லை
பேப்பர் முழுக்க வேலைக்கு ஆட்கள் தேவை விளம்பரங்கள் வரும் காலத்தில், இனிவரும் நாட்களில் தலைப்பு செய்திகள் இப்படி இருக்கலாம் – எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரே நாளில், வேலைக்கு 20 பேர் கிடைத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த தினசரி அன்று பரபரப்பாக விற்கும். அந்த அளவிற்கு வேலைக்கு ஆட்கள் இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. நிறுவனங்கள் நடத்துகிறவர்கள் வீட்டில் இருக்கும் … Continued
இரட்டைச் சம்பளம் வாங்குங்கள்
-கிருஷ்ண வரதராஜன் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட உட்கார்ந்தார் முல்லா நஸ்ரூதீன். சில்வர் டம்ளரை லொட் என்று வைத்து, அதில் தண்ணீர் ஊற்றியபடி, ‘என்ன சாப்பிடறீங்க?’ என்று அலட்சியமாக கேட்டார் சர்வர். முல்லா ஆர்டர் கொடுத்த ஐட்டங்கள் ஒவ்வொன்றும் அலட்சியமாகவே பரிமாறப் பட்டன. முல்லாவை பார்த்தால் டிப்ஸ் கொடுப்பவர் போல தெரியாததால் சர்வர் பில்லைக்கொண்டு வந்து டேபிளில் … Continued
வௌவால் வாழ்க்கை வாழுங்கள்
– சாதனா வௌவால் எப்படி இரவில் பறக்கிறது? டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர்களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. “கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம்.