கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4
அந்தப் பணக்காரச் சிறுவனுடன் ஏழைச் சிறுவன் ஒருவன் கட்டிப் புரண்டு சண்டை போட்டான். தோற்றுப் போனதும் ஏழைச் சிறுவன் சொன்னான். ”உன்னைப் போல நல்ல சாப்பாடு கிடைத்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன். பணக்காரச் சிறுவன் அதிர்ந்து போனான். அன்று முதல் எளிய ஆடைகளே அணிந்தான்.
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3
பறக்கத் தயங்கும் பறவைகள் இரண்டை, பிரியமுடன் வளர்த்து வந்தார் அந்த அரசர். அவை நன்கு பறக்க வழி செய்பவர்களுக்கு சன்மானம் உண்டென அறிவித்தார். பலரும் பலவிதமாய் முயன்றார்கள். ஒருவர் மட்டும் வெற்றிகரமாய் பறக்கவிட்டார். பறவைகளை கிளையொன்றில் அமரவைத்து கிளைகளை அவர் திடீரென்று வெட்டியதும் பதறிய பறவைகள் பறக்கத் தொடங்கின. உள்ளிருக்கும் சக்தியை உசுப்பினால் தயக்கமின்றி பறக்கலாம் … Continued
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2
எண்பது வயது தாண்டியும் மகிழ்ச்சியாய்த் தோற்றமளித்த மனிதர் ஒருவரைக் கண்ட இளைஞர் பணிவுடன் கேட்டார். ”அய்யா! நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறீர்கள். சரிதான். ஆனால், எதையாவது இழந்தோமே என்று வருந்துகிறீர்களா?”. பெரியவர் சொன்னார், ”இல்லை! இழந்த நிமிடங்களை மீண்டும் பெற முடியாது என்பதால், எதிர்வரும் விநாடிகள் ஒவ்வொன்றையும் முழுமையாய் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் … Continued
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1
”தினமும் கண்ணாடி பாருங்கள்” என்றார் அந்த குரு. ”தினமும் தானே பார்க்கிறோம்” என்றார்கள் சீடர்கள். ”உங்களின் இரண்டு பிம்பங்கள் தெரியும் வரை பாருங்கள்” என்றார் குரு. பின்னர் விளக்கினார். கண்ணாடி என்பது நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை.
வெற்றிக் கொடிகட்டு
M.G. ராஜமாணிக்கம் ஒரு மனிதன் எப்படி வெற்றிக்கொடி கட்ட முடியும்? அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமா? கடினமாக உழைப்பு காரணமாக முன்னேற்ற வேண்டுமா? என்று கேட்டால் கடின உழைப்பு மட்டுமே ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் உருவானதற்கு காரணம் அதிர்ஷ்டமா? இல்லவே இல்லை. கடுமையான உழைப்பு மட்டும்தான் காரணம். முயற்சி… முயற்சி… முயற்சி … Continued
வாழ நினைத்தால் வாழலாம்
நிகழ்ச்சியில் ருத்ரன் பதில்கள் எந்த ஒரு முயற்சியிலும் பணியிலும் சேரும் போது பயம் அதிகம் எழுகிறது. இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்கின்றோமோ என்ற எண்ணம் எழுகிறது. என்ன செய்வது? உங்களின் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே! இருப்பதை விட்டு பறப்பதை நினைத்தால் என்று. அதையே சொல்லிவிட்டு அது தான் பிரச்சனை என்றால் என்ன அர்த்தம். இந்தப் பிரச்சனையில் … Continued
வெற்றியின் விலை சமயோசிதம்
– P. டென்சிங் இயல்பாகவே குழந்தைகளுக்கு பெற்ற தாயின் மீது பாசம் அதிகம். ஆனால் நியூயார்க் நகரத்தில் மர்கிட்டா ஆண்ட்ருஸ் என்ற 12 வயது பள்ளி மாணவி தனது தாயின் மீது வைத்த பாசம் மிக அதிகம். ஏனென்றால் இவளின் தந்தை இவள் சிறுமியாக இருந்தபொழுதே தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இவளின் தாயார் மிகவும் … Continued
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சிநேகலதா விற்பதற்கு ஒன்றுமில்லை உலகின் மிகச்சிறந்த விற்பனையாளர்கள் தங்களை விற்பனையாளர்கள் என்று கருதியதே கிடையாது. ஏனெனில், தங்களிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை என்றே அவர்கள் கருதினார்கள். ஒரு பொருளுக்கான தேவை என்பது, வாடிக்கையாளர்களின் வாழ்வில் காணப்படும் ஓர் இடைவெளி. அந்த இடை வெளியை இட்டு நிரப்ப தரம் மிக்க பொருள் தம்மிடம் இருக்கிறது, அந்தத் தேவையை … Continued
அனுபவ படிப்பால் கிடைக்கும் வெற்றி
-இயகோகா சுப்ரமணி விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறந்து, கல்லூரியில் இடம் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் அலை மோதிக் கொண்டிருக்கும் தருணம் இது. எல்லாத் தாய் தந்தையருமே தனது பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய சம்பளம் வாங்க வேண்டும், வளமாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.
தெளிவாய் ஒரு தீர்ப்பு..!!
தமிழக மக்களின் தனித்தன்மைகளில் ஒன்று, ஒரே குரலில் ஓங்கி ஒலிப்பது. கிராமம் நகரம் என்னும் பேதமின்றி, செல்வந்தர் -ஏழைகள் என்னும் வேறுபாடின்றி, படித்தவர் -பாமரர் என்னும் வித்தியாசமின்றி ஒருமித்த குரலில் ஒரு தீர்ப்பைத் தருவதில் தனி முத்திரை பதிப்பவர்கள் தமிழக மக்கள். இந்தத் தேர்தலிலும் இது நிகழ்ந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அரசு உருவாகியுள்ளது. ஊடகங்கள் … Continued