வெற்றி வாசல்
எது சாதனை? நமது நம்பிக்கை மாத இதழின் மெகா பயிலரங்கமான வெற்றிவாசல் விழாவில் ”சாதனை சுடர்” விருது பெற்ற லூகி அமைப்பின் தலைவர் திரு.ட. ஸ்ரீநிவாசன் நிகழ்த்திய ஏற்புரை. இன்று காலை எனக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. விருதுகள் தேவையா? விருதுக்கான ஏற்புரைகள் தேவையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
எது உங்கள் சீட் பெல்ட்
– கனகலட்சுமி காற்றும் வெளிச்சமும்கூட புக முடியாத கடினமாக காட்டுப்பகுதியை வெகு சுலபமாக கடந்து சென்று, மிக அழகாக விளக்கி கொண்டிருந்தார் ஒரு சுற்றுலா வழிகாட்டி. இதை பார்த்து வியந்து போன ஒரு சுற்றுலாவாசி அந்த வழிகாட்டியிடம் வெறும் ஆபத்துகள் மட்டுமே நிறைந்துள்ள இந்த காட்டுப்பகுதியை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறீர்களே, இது எப்படி உங்களால் சாத்தியமானது … Continued
மனங்களில் முதலீடு
மனித நேய அறக்கட்டளை நிறுவி மகத்துவப் பணிகள் புரியும் திரு.சைதை துரைசாமி அடையாளம் தெரியாத ஒரு கிராமத்தில் தோன்றி ஏழ்மையான பொருளாதாரக் குடும்பச் சூழலில் பிறந்தேன். எந்தப் பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டேன். அந்த இலட்சியம் எனக்கு என் பள்ளி பருவத்திலேயே தோன்றிய ஒன்று. சென்னைக்கு 1971ஆம் ஆண்டு … Continued
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின்மைந்தன் ம. முத்தையா வில்மாவின் வெற்றிக்கதை சாதனை என்பதை ஒரு மலையாக உருவகம் செய்கிறபோதே, ஓர் உண்மை நம்மை உறுத்துகிறது. சாதனையின் உயரம் என்று சமூகம் எதையும் நிர்ணயிக்கவில்லை. எல்லாச் சிகரங்களையும்விட எவரெஸ்ட் பெரிய தென்பதால், எவரெஸ்ட்டை எட்டுவது சாதனையின் உச்சமென்று சொல்லப்படுகிறது.
வல்லமை தாராயோ
20.11.2010 அன்று கோவையில் நடைபெற்ற வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோமவள்ளியப்பன் ஆற்றிய உரையின் சுருக்கம் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழவேண்டிய ஒன்று. அதனை முழுமையாக வாழும் உரிமை நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதனை தவறவிட வேண்டாம். முயன்று பார்த்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரணங்களும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
அறிய வேண்டிய ஆளுமைகள்
– மரபின் மைந்தன் ம. முத்தையா ராபின் ஷர்மா கனடா நாட்டில் பிறந்து, உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. பட்ங் ம்ர்ய்ந் ஜ்ட்ர் ள்ர்ப்க் ட்ண்ள் ச்ங்ழ்ழ்ஹழ்ண் என்ற புத்தகம், அவர்பால் உலகின் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்ன குட்டிக்குட்டிக் கதைகள் அவருக்குள் தேடலை மலர்த்தியதாகச் சொல்கிற ராபின் ஷர்மா, … Continued
இந்த விதைகள் மரிப்பதில்லை..!
-தே. சௌந்தர்ராஜன் கதைகள்…! அற்புதமானவை…! அது உயிரின் அடங்கிய நிலை. விதைகள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடினமான ஓட்டை பெற்றிருக்கின்றன. அது தனக்குச் சாதகமான சூழல் வரும்வரை காத்திருக்கின்றது. ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், அதற்கு மேலும் கூட, அபூர்வமாக சில விதைகள் ஆயிரம் ஆண்டுகள்கூட காத்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சில விதைகள்கூட தற்போது … Continued
கமெண்ட் கன்னையா.. 5
பழைய ஆங்கிலத்தில் ஒரு விநாடி என்றால் ஒன்றரை நிமிடங்கள் என்று பொருள்!
கமெண்ட் கன்னையா.. 4
தன் மூச்சை இறுக்கிப் பிடித்துக்கொண்டு சாக முயன்றால் தோல்விதான்.
கமெண்ட் கன்னையா.. 3
கான்க்ரீட்டைவிட வலிமையானவை மனிதனின் தொடை எலும்புகள்.