கான்பிடன்ஸ் கார்னர் – 1
நெருக்கடி காலங்களில் பக்கத்துக் கடைகளில் பண்டமாற்று செய்து கொள்வது வணிகர்களின் இயல்பு. அடுத்த கடையைச் சேர்ந்த இளைஞன் தன் வாசலில் வந்து நின்ற போது அந்த முதலாளி சொன்னார், ”உனக்குத்தான் பொருட்கள் எங்கெங்கே இருக்குமென்று தெரியுமே! நீயே எடுத்துக் கொள்”. விரைந்த இளைஞன் சில நிமிடங்களில் பொருட்களுடன் வந்து பட்டியலை எழுதிவிட்டு காற்றைப்போல விரைந்தான். தன் … Continued
உலகம் உன்னோடு
வெள்ளைக் காகிதம் மனமென்றால் வார்த்தைகள் எல்லாம் எண்ணங்கள் உள்ளம் நினைப்பதை வைத்துத்தான் உருப்பெறும் வாழ்வின் வண்ணங்கள்.
நமக்குள்ளே
அனுராஜனின் ‘மாத்தியோசி’ தொடர் நன்றாக உள்ளது. கிருஷ்ண.வரதராஜன் எழுதிய கவுன்சிலிங் கலையை கற்றுத் தரும் தொடர் அற்புதமாக இருந்தது. அடுத்து அவரின் தொடரை ஆவலாய் எதிர்பார்க்கின்றோம். சந்தேகம் சந்தானராஜ் சூப்பர்….. லீமா ஸ்டான்லி, தஞ்சாவூர்.
வெற்றி தரும் நினைவாற்றல்
– கிருஷ்ண வரதராஜன் நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சி தொடர் தினமும் எதையாவது மறந்துவிட்டு வந்து மனைவியிடம் திட்டு வாங்கும் ஒருவர், மாலை அலுவலகத் திலிருந்து திரும்பியதும் மனைவியை அழைத்து பெருமையுடன் சொன்னார், “”இதோ பார்! இன்னிக்கு காலையில வீட்டுலேயிருந்து எடுத்துக்கிட்டு போன குடையை பத்திரமா திருப்பிக் கொண்டு வந்திருக்கேன் பார்.”
மன ஒருமைபாடு
– சாதனா ஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு மனதை ஒருமுகப்படுத்தி ஒரு செயலை செய்வதை ‘கான்சென்ட்ரேஷன்’ என்கிறார்கள்.
பிறந்தநாளை கொண்டாடுங்கள்
எட்மண்ட் ஹிலாரி டென்சிங் நார்கே இரண்டு பேரும் அவர்கள் குழுவினரோடு இமயத்தில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். எவரெஸ்டை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரே நாள்தான் உள்ளது என்ற சூழலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.
உணர்ச்சி… உணர்வு.. என்னங்க வித்தியாசம்..?
ஆசிரியர் குழுவினரின் அரட்டைக் கச்சேரி வெளியிலே கிளம்பறபோது ஒரு ஸ்ப்ரே எடுத்து விஷ்க்ன்னு அங்கே இங்கே அடிச்சுக் கறோமே! அது உணர்ச்சி. பூஜையறைக்குள்ள, பூக்களோட வாசனைக்கு போட்டியா, காற்றில் கை கோர்த்து கமகமன்னு வருது பாருங்க, ஊதுவத்தி வாசனை… அது உணர்வு. வ அலை போல வீசுகிறது உணர்ச்சி. ஆற அமர அனுபவிக்கிறது உணர்வு. ஜெயிக்கணும்னு … Continued
கல்யாணப் பரிசு
– கிருஷ்ண வரதராஜன் கணவன் மனைவி புரிதல் பற்றிய புத்துணர்ச்சித் தொடர் திருமணமான ஓர் ஆணும் பெண்ணும், ஒருவரை ஒருவர் மிகச்சரியாக புரிந்துகொள்ள பத்து ஆண்டுகள் ஆகும்’ என்று, என் திருமணத்திற்கு முன்பே ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். திருமணமாகி பனிரெண்டு ஆண்டுகள் ஆன என் நண்பரிடம் இதைச்சொன்னதற்கு, ”பத்து என்று தெரியாமல் சொல்கிறீர்கள். இருபதாக இருக்கும்” … Continued
வெற்றியின் பன்முகங்கள்
– ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் திரு. K.R. நாகராஜ் உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் தலைசிறந்தவராக இருப்பவர், பில் கேட்ஸ். அடுத்து நமது ஊரில் நல்ல வளர்ச்சியோடு இருப்பவர் ரிலையன்ஸ் அம்பானி. அடுத்து நல்ல கோட்பாடுகளைக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் ஒன்று அது டாடா. இன்றைக்கு இந்திய அளவில் ஆடவர்களுக்குக்கான ஆடைகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவர்கள் … Continued
என்னைக் கண்டெடுத்தேன்
– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் ”நிகழ்வுகள் அனுபவத்தை தருகின்றது. அனுபவம் நம்மை நமக்கே தருகின்றது” வாழ்க்கை என்பது நம்மை நாமே கண்டெடுக்கும் ஒரு தேடல். நாம் நமக்குக் கிடைக்காதவரை உலகம் நமக்குக் கிடைக்காது. இந்தத் தேடலில்தான் வாழ்க்கை தொடங்குகிறது. போதி மரத்தடியில்தான் சித்தார்த்தன் தன்னைத் தானே கண்டெடுத்தான், புத்தனாக.