மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்..!

– மரபின்மைந்தன் ம. முத்தையா கொஞ்சம் முயன்றால் அதைச் செய்திருக்கலாம். சூழ்நிலை சரியாக இல்லை, பொறுப்பில்லாமல் எதையாவது முயற்சி செய்து சூடுபட வேண்டாமே என்று பார்த்தேன்”. சவால்களை எதிர்கொள்ளாத பலரும் சொல்லிக் கொள்கிற சமாதானம் இது. பொறுப்புடன் இருப்பதென்றால் கனவு களைத் துறப்பதல்ல. பொறுப்புடன் இருப்பதென்றால் சவால்களைத் தவிர்ப்பதல்ல. துணிந்து களத்தில் இறங்கி, முயன்று, வெற்றிகளைத் … Continued

சமுதாயப் பணியில் சங்கீதக்குயில் பத்மஸ்ரீ. சுதாரகுநாதன்

நேர்காணல் சமுதாயா பவுண்டேஷன் அறக்கட்டளை துவங்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி….? சங்கீத உலகில் நான் 30 ஆண்டுகளாகப் பாடிக் கொண்டிருக்கிறேன். இதில் அதிக கச்சேரிகள் நிதிதிரட்டும் விதமாக செய்கிறோம். சமுதாயத்திற்குப் பயன்படும் விதமாகவும், கேன்சர் பவுண்டேஷன், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மற்றும் பல அமைப்புகளுக்காக பாடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நாம் அறக்கட்டளை தொடங்கினால் என்ன … Continued

லிப்ட் தத்துவம்

– கிருஷ்ண வரதராஜன் உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத எழுத்தாளர் வேலை என்னுடையது என்பதால் பெரும்பாலும் நான் லிப்ட்டை தவிர்த்து படிகளில்தான் மேலேறுவேன். எதிர்படும் யாராவது, ”வாங்க சார். லிப்ட்ல போகலாம். சீக்கிரம் மேலே போகலாம்” என்பார்கள். ”நான் சீக்கிரம் மேலே போக விரும்பாததால்தான் படியிலேயே செல்கிறேன்” என்பேன், இரட்டை அர்த்தத்தோடு.

இரண்டரை இலட்சம் மரங்கன்றுகள்

ஆக்கப்பணியில் ஈஷாவின் ஆனந்த அலை!! சில மாதங்களுக்குள்ளாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நடப் பட்டதும், ஒவ்வோர் ஊரிலும் அந்த மரங்களை வளர்க்கப் பசுமைப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதும் சமீபத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்கள். விரைவில் 11.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது இந்த இயக்கத்தின் நோக்கம்.

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சிநேகலதா எல்லாமே ரைட் நம்பர் நிறைய நிறுவனங்களில் டெலிபோன் ஆபரேட்டர்கள் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சொல்கிற ஒன்று, ”சாரி! ராங் நம்பர்”. ஆனால் அமெரிக்காவின் மார்க்கெட்டிங் நிபுணர் ரோசென் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தின்படி, ஒரு நிறுவனத்திற்கு வருகிற எந்த அழைப்புமே ராங் நம்பர் இல்லை!

வெற்றி வெளிச்சம்

– இயகோகா சுப்பிரமணியம் கரைகள் சரியாய் இல்லையேல் நதிநீர் கடலை அடையாது; கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் தொழிலில் வெற்றிகள் கிடையாது; சிங்காரச் சென்னை நகரம். விமான நிலையம் செல்வதற்கு நண்பர் சீனிவாசனது காரில் அவரே வண்டி ஓட்டிக்கொண்டுவர, நானும் அவரும் உரையாடியபடியே ஒரு சிவப்பு விளக்கு, பச்சையாக மாறுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.

திறமை மட்டும் போதாது

– வினயா எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் இருக்குமா என்ன? இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமையாவது நிச்சயம் இருக்கும். இந்த உலகம் திறமைகளால் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் தீவிரமுள்ள திறமைதான் ஜொலிக்கிறது.

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் முத்தையா வாரன் பஃபெட் ”என்ன! இன்னைக்கு இந்த கம்பெனியோட ஷேர் பத்து சதவிகிதம் பளீர்னு எகிறிடுச்சே! ‘அட ஆமாம்பா! நம்ம வாரன் பஃபெட் அங்கே பங்கு வாங்கியிருக்காரு! அதான்!” 1970களில், அமெரிக்காவிலுள்ள டீக் கடைகளில் டோநட் கடித்தபடி இப்படி சிலர் பேசியிருப்பார்கள். அந்த அளவுக்கு, பங்குச் சந்தைகளின் போக்கைத் துல்லியமாக கணித்தவர் … Continued

மாத்தி யோசி – 4

– அனுராஜன் உதாசீனம் – வெற்றிக்கு உத்தி அது வெற்றியாளர்களுடனான சந்திப்பு. தனக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் பேசி முடித்து இறங்கிய என் நண்பர், வருத்தத்துடன் சொன்னார், ”நான் வெற்றி பெற்றபிறகு இவ்வளவு பேரும் என்னை கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் வெற்றி பெறப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில், யாருமே என்னைக் கண்டு கொள்ளவில்லை. அன்று என்னை உதாசீனப் படுத்தினார்கள், … Continued

உள்ளும் புறமும்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்த, பெரியவர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவருக்கு எடுக்கப்பட்டிருந்த ஊடுகதிர் (எக்ஸ்ரே) படத்தினை, அப்போது மருத்துவர் ஆய்வு செய்துகொண்டிருந்ததால் காத்திருக்க நேரிட்டது. அந்த நேரத்தில், அறிவியல் வளர்ச்சி பற்றியும் அதனால் மருத்துவத்துறை பெற்றிருக்கும் பிரம்மாண்டமான முன்னேற்றம் பற்றியும் மனம் அசைபோட்டு கொண்டிருந்தது.