யாரோ போட்ட பாதை

தி.க. சந்திரசேகரன் விழுவது எழுவதற்கே! காட்சி 1 நான் ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கிறேன். ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. அதில் தவறி விழுந்துவிட்டேன். மேலே வருவது கடினமாக இருக்கிறது. சிரமப்பட்டு மேலே வந்துவிட்டேன். ஆனால் தவறு எனதல்ல!

வளம் பெருக வேண்டுமா?

-தே. சௌந்தர்ராஜன் (அடுத்த பத்து ஆண்டுகளில்) நாம் உடல் நலம் இல்லாமல் மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பல விதங்களில் (இரத்தம், மலம், சிறுநீர்) உடலை பரிசோதிக்கிறார். அப்போதும் காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றால் இரத்தத்தை எடுத்து கல்ச்சர் டெஸ்ட்டுக்கு (Culture Test) அனுப்புகிறார்.

காலம் உங்கள் காலடியில்

-சோம. வள்ளியப்பன் நல்லதொரு சந்தர்ப்பம் ஓட்டப்பந்தயம் பார்த்திருக்கிறீர்களா? உலக அளவில் தேசிய அளவில் என்றுதான் இல்லை. அது பள்ளிக்கூடத்தில் நடக்கிற பந்தயமாக கூட இருக்கட்டும். ஓடுபவர் எவ்வளவு வேகமாக ஓடுவார்? கேட்கவும் வேண்டுமா? தலைதெறிக்கத்தான் ஓடுவார். அவர் சாதாரணமாக ஓடுவதற்கும், போட்டியின்போது ஓடுவதற்கும் இடையே தான் எவ்வளவு வேறுபாடு!

உங்கள் வாழ்வில் மூன்று சக்திகள்

உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். “ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்”தான் என்று … Continued

நமது பார்வை

வதந்தியை முடக்குங்கள் முளைக்கும் தலைமுறை முடங்கிவிடாமல் காப்பதற்கென்று போலியோ சொட்டு மருந்து தருவதை அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்புடன் செய்து வருகின்றன.

சர்வம் மார்கெட்டிங் மயம்

மாற்றத்துக்கு யார் காரணம்? -பேரா.ப.சதாசிவம் சந்தையிடுதல் என்பது இன்னும் சரிவர விவரிக்க முடியாத ஒரு கருத்தாகத்தான் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் பல நுட்பங்களை அது உள்ளடக்கியுள்ளது என்பது வல்லுனர்களின் கருத்து. பலர் சந்தையிடுதல் என்பது விளம்பரப்படுத்துவதும் அதை சார்ந்த கருவிகளை உருவாக்குவதும்தான் என்று தவறாக நினைக்கின்றனர்.

காலம் உங்கள் காலடியில்

– சோம.வள்ளியப்பன் டாஸ்கிங் மல்டி டாஸ்கிங் எல்லாம் ஒன்றல்ல. வேலைகளில் Variations & Similarities உண்டு. செய்கிற வேலைகளில் சிலவாகிற நேரத்தினை குறைத்து, மீதமாகும் நேரத்தில், வேறு பயனுள்ள வேலைகளைச் செய்ய வேண்டும். இதுதான் நமது நோக்கம். இதனை செய்யக்கூடிய பல்வேறு வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.

இசைபட வாழ்தல்

சென்ற ஆண்டு அழைத்திருந்தால் எல்லாமே வெற்றிமுகம்தான் தெரிகிறது. வாய்ப்பு என்கிற ஒருமுகம்தான் தெரிகிறது என்று சொல்லியிருப்பேன். ஆனால், இப்போது முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு என்கிற முகம் தெரியும்போதே சவால் என்கிற மறுமுகமும் தெரிகிறது.

நம்பிக்கை பிறவிக்குணமா? பயிற்சியின் பரிசா?

– சினேகலதா மனிதனின் செயல்பாடுகளுக்கு எல்லாம் உந்துசக்தியாய்த் திகழ்வது, வெளியிருந்து வரும் வாய்ப்புகளையும், வாழ்த்துகளையும், வார்த்தைகளையும்விட, மனிதனுக்கு ஏற்படும் உள்ளுணர்வுகள்தான். அந்த வாய்ப்பை அடையாளம் கண்டு, “இதை நழுவ விட்டுவிடாதே” என்று மனிதனைத் தூண்டி செயல்படச் செய்வதும் அந்த உள்ளுணர்வுதான்.