நீண்ட காலத்தில் நம்பிக்கை வையுங்கள்
சோம. வள்ளியப்பன் (கோவையில் 20.09.2009 அன்று நடந்த வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோம. வள்ளியப்பன் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையின் சில பகுதிகள்) நமது நம்பிக்கை மாத இதழும், கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாடிக்கை மறந்திடலாமோ?
முகில் தினகரன் உற்பத்தித்துறை, வியாபாரத்துறை, வர்த்தகத்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு மாற்றங்கள்… பல்வேறு புதிய முயற்சிகள்… பல்வேறு உயர் தொழில் நுட்பங்கள் எல்லாமே வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக,
நேர்காணல்
சூழ்நிலையால் பல நாடுகள் சென்று எண்ணற்ற சோதனை வழியிலும், சாதனை மடியை எட்டிப்பிடித்த திரு நாகூர் கனியிடம் நேர்காணல்……. உங்களைப் பற்றி……… என் பெயர் நாகூர் கனி. என் சொந்த ஊர் அஞ்சுகோட்டை, இராமநாதபுரம் மாவட்டம். என் தந்தை பெயர் அப்துல் வகாப். அம்மா பெயர் பரிதா. படிப்பு B.A. தமிழ் இரண்டாம் ஆண்டு.
அந்தக் காலம் இந்த மாதம்
நவம்பர் 1 – 1951 ஜெட் வார இதழின் முதல் பதிப்பு எட்னா ராபின்சனின் புகைப்படத்தை அட்டைப் படமாக கொண்டு ஜான். எச். ஜான்சன் என்பவரால் வெளியிடப்பட்டது. வாரத்திற்கு 300000 பிரதிகள் விற்றன. நவம்பர் 7 – 1876
சறுக்கலில், ஊன்றுகோல்!
தே. சௌந்தரராஜன் வழுக்கலில் ஊன்றுகோல் (Don’t slip. Have a grip) நாம் எதை பெற்றிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் நம் மனம் இன்பமோ துன்பமோ அடைவதில்லை. ஆனால் நாம் எந்த உணர்வுகளை கொண்டிருக்கிறோமோ அதைப்பொறுத்து நம் மனம் இன்பமோ அல்லது துன்பமோ பெறுகிறது. கால நிலைகளைப்போல நம் உணர்வுகளும் அவ்வப்போது மாறிமாறி வருகின்றன. பலவித வெளிச்சூழல்கள் … Continued
உங்கள் குழந்தைகளுக்கு காதலிக்க கற்றுக்கொடுங்கள்
வீட்டிற்குள் வெற்றி – 8 – கிருஷ்ண வரதராஜன் ஒரு நாள் முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்தேன். அதற்கு காரணம் அதிகாலை 5.50க்கு வந்த போன் அட்டென்ட் செய்ததுதான். “வீட்டிற்குள் வெற்றி” தொடரில் பெற்றோர்கள் பெற வேண்டிய வெற்றிகள் பற்றி பல்வேறு விஷயங்களை எழுதத் தீர்மானித்திருந்தாலும் என்னை சந்திப்பவர்களில் 90 சதவீதம்
நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்
11. இயங்க வைக்கும் இலக்கு படிக்கும்போது நம்மையும் அறியாமல் எதை எதையோ யோசிக்கத் தொடங்கி படிக்க உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து யோசனையில் ஆழ்ந்து கிடப்போம். இந்த பகல் கனவு இயல்பான ஒன்றுதான் என்றாலும் இதனால் நாம் படிக்கும் நேரம் வீணாகிறது இல்லையா?
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6
ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர்மேல் சீடனுக்குக் கோபம். தன் நேரம் விரைவதாய் வருந்தினான். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளைத் திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார். பத்தும் பத்துத் திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக் களைத்தான். கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர். சில
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5
மண்ணைக் கிழித்து முளைவிட்ட விதையை எல்லோரும் புகழ்ந்தார்கள். வெளிவந்த முளையோ காற்றின் காதுகளில் சொன்னது, “என்னைப் புகழ்வதை விட மண்ணைப் புகழ்வதே நல்லது. மண், எனக்கு வேண்டிய ஈரப்பதத்தைத் தந்தது. சூரிய ஒளியை தடுத்துவிடாமல் கொடுத்தது.
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4
தன்னை விமர்சித்து வந்த மொட்டைக் கடுதாசியால் மனமொடிந்து போயிருந்த அந்த மனிதரை உலுக்கியது, “அவருடைய ஐந்து வயது மகனின் அழுகுரல். தன் பாடப் புத்தகத்தில் இருக்கும் புலியின் படத்தைப் பார்த்து பயந்து அதைப் பிரிக்க மாட்டேன் என்று அழுது கொண்டிருந்தான் அந்தச்