நமது நம்பிக்கை மற்றும் கிருஸ்ணா ஸ்வீட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும்
வல்லமை தாராயோ எண்ணங்களின் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம் 20-09-2009 ஞாயிறு மாலை 6.15 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.
வெற்றித் திசை
தஞ்சாவூரில் நமது நம்பிக்கை மற்றும் மஹாராஜா சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் இணைந்து வழங்கும்
கான்ஃபிடன்ஸ் கார்னர்-5
நியூயார்க்கில் பிறந்த சவுல்ஆரான், இளம் மேதையாக அறிவிக்கப்பட்டார். அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி உள்ளிட்ட துறைகளில் பள்ளி வயதிலேயே ஆய்வுகள் மேற் கொண்டவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கணிதத்துறையில் இவருக்கு வேலை வாய்ப்பு தருவதாக ஒரு கடிதம் வந்தது. அந்த வாய்ப்பை மறுத்து பதில் கடிதம் எழுதினார் சவுல். “மன்னித்துக் கொள்ளுங்கள்.
கான்ஃபிடன்ஸ் கார்னர்-4
ஐரோப்பிய நாட்டிலுள்ள சிஸினாவு மண்ணில் பிறந்த கிளியோபாட்ரா ஸ்டார்டன், தன் மூன்றாவது வயதில் பாடிய இசை ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்தது. இவருடைய ஒரு பாடலுக்கு விலை 1000 யூரோக்கள். மக்கள் திரளுக்குமுன் இரண்டு மணிநேர இசை நிகழ்ச்சி வழங்கிய உலகின்
கான்ஃபிடன்ஸ் கார்னர்-3
உலகின் அறிவாளிச் சிறுவன் என்று ஐ.க்யூ பரிசோதனையில் அறிவிக்கப்பட்டுள்ள அக்ரித் ஜஸ்வால், இந்திய இளைஞர். 2000மாவது ஆண்டில், தன் ஏழாவது வயதில் மருத்துவ அறுவை சிகிச்சை செய்தார் இவர். தீ விபத்தில் மாட்டிய எட்டு வயதுச் சிறுமியின் கைகள் திறக்க முடியாமல்
கான்ஃபிடன்ஸ் கார்னர் -2
1990ல் பிறந்த கிரகாரி ஸ்மித், ஆங்கிலத்தை நன்கு படிக்கப் பழகியிருந்தபோது அவருக்கு வயது இரண்டு! பத்தாவது வயதிலேயே பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், சர்வதேச இளைஞர்கள் புரிந்துணர்வுக்காக இயக்கம் கண்டவர். நோபல் பரிசுக்கு இவர் பெயர் முதல் முதலாக நியமனமானபோது இவருக்கு வயது 12 !! இதுவரை நான்குமுறை இவர் பெயர் நோபல் பரிசுக்காக
கான்ஃபிடன்ஸ் கார்னர் -1
இவர் கொரிய நாட்டவர். பெயர் கிம் – அங் – யாங். ஜப்பானிய – கொரிய – ஜெர்மானிய மொழிகளையும் ஆங்கிலத்தையும் இவர் சரளமாக வாசிக்கத் தொடங்கிய போது வயது 4 ! ஆறு வயது வரை ஹான்யாங் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்த கிம், தன் 7வது வயதில் நாஸாவுக்கு அழைக்கப்பட்டு 15 வது வயதில் … Continued
மரபின்மைந்தன் கவிதை
(18 நாடுகளிலிருந்து 1500 குழந்தைகள் பங்கேற்றசர்வதேச குழந்தைகள் மாநாடு (Super Congress) ஒரு வாரம் கோவையில் நடந்தது. சாந்தி ஆசிரமம் ஏற்பாடு செய்திருந்த இந்த வண்ணமயமான விழாவிற்காக எழுதிக் கொடுத்த இசைப்பாடல் இது)
நமக்குள்ளே
‘ஜெயிப்பவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை’ என்ற சோம.வள்ளியப்பனின் சுடர்மிகுந்த சொற்கள் தோல்விமேல் தோல்வி கண்டவர்கள் தலை நிமிர்த்தி வெற்றி வாசலைத் தட்டுவதற்கு வழங்கப்பட்ட முக்கனிச்சாறு! சர்க்கரைத் தேன் பாகு! நற்பசுவின் பால்! ‘இமயவரம்பன்’ பெரியநாய்க்கன்பாளையம்
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின் மைந்தன் முத்தையா எந்த ஒன்றையும் வெற்றி கொள்ள எளிதான வழி, அதை எதிர் கொள்வதுதான். நம்மைவிட பலமடங்கு பெரிதாகவே ஓர் எதிராளி இருந்தாலும்கூட, எதிர்கொள்ளத் தொடங்கியதுமே ஒருவருக்கொருவர் பொருட்படுத்தத்தக்க சமமான சவாலாக மாறிவிடுவதைப் பார்க்க முடியும்.