ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி பிறரையும், அவரது நலத்தையும் கருத்தில்கொண்டு அணுகும் முறையால், பிறருடன் எப்போதும் நல்லுறவு ஏற்படுகிறது. நல்ல உறவுகள் ஒருநாளும் நெருடல் தருவதில்லை.

நமது பார்வை

எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்… என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று யாராவது கேட்டால் எண்ணெய் வளம் இந்தத் திருநாட்டில் என்று எளிதாகச் சொல்லி விடலாம். சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக எரிபொருள் விலை அடிக்கடி ஏறுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

சந்தைப் படுத்துவோம்… சாதனை குவிப்போம்…

தி.க.சந்திரசேகரன் கடந்த இதழ்களில் ஒரு பொருளை எப்படி விளம்பரப்படுத்துவது என்றும் எப்படி முன்னிலைப்படுத்துவது என்றும் (டன்க்ஷப்ண்ஸ்ரீண்ற்ஹ் ஹய்க் டழ்ர்ம்ர்ற்ண்ர்ய்) கண்டோம். இனி அப்பொருள் எப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை அடைகிறது என்பதைக் காணலாம் (ல்ப்ஹஸ்ரீங் & ல்ங்ர்ல்ப்ங்).

ஒரு நிர்வாகியின் டைரிக்குறிப்பு

ஏ.ஜே.பராசரன் ஒரு நிறுவனத்தின் வெற்றி, கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதில் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களின் பின்னடைவுக்கு, இந்தக் கூட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் குளறுபடிகளும் கருத்து வேற்றுமைகளுமே முக்கியக் காரணம்.

குரோட்டன்ஸ் செடிகளா குழந்தைகள்?

சினேகலதா புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிக் கூடம் போய் வரும் குழந்தைகளின் முகங்களை கவனியுங்கள். பள்ளிக்கூடம் போகும்போது முகத்தில் இருக்கிற அதே கலவரம், பல குழந்தைகளுக்கு வீட்டுக்கு வரும்போதும் இருக்கிறது. டியூஷன், புதிய கணக்குத் திட்டம் என்று ஏகக் கெடுபிடிகள் வீட்டிலும்!!

பேக்கரி மஹராஜ்

என் கடைகளை வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள். புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.

நாலு வித்தியாசங்கள்

– பாணபத்திரன் தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?

சிரி சிரி.. சிரிப்பு….. அடக் கடவுளே!

posted in: தொடர்கள் | 0

1950ல், மெல்போர்னில் நடந்த சம்பவம் இது. ஒரு நிறுவனம், தன் ஊழியர் ஒருவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எதற்குத் தெரியுமா? அந்த ஊழியரின் தாடை எலும்பு பணிநேரத்தின் போது பிசகியதற்காக!! எப்படிப் பிசகியது? அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அந்த ஊழியர் கொட்டாவி விடும்போது பிசகியது.