வெற்றி வாசல் 2009

-திருமதி பாரதி பாஸ்கர் எல்லை என்பதே இல்லை கோவைக்கு வந்து போவதென்றால் மிகுந்த சந்தோஷம் எனக்கு. ஏனென்றால், எங்கள் சென்னையில் கிடைக்காத மரியாதையான வார்த்தைகள் இங்கு கிடைக்கும். இன்னொரு கூடுதல் சந்தோஷம், பாரதியாரின் கட்டுரையொன்றை படித்த போது கிடைத்தது. அந்தக் கட்டுரையில், “தமிழ்நாட்டின் புண்ணியத் தலங்களுள் கோயம்புத்தூரும் ஒன்று” என்று பாரதியார் எழுதுகிறார். கோவையில் கோவில்கள் … Continued

புதுமை உங்கள் பிறப்புரிமை

நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், எதற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை, கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள். 1. செய்யும் தொழிலிலோ, வேலையிலோ தக்க வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல வளரலாம் என்று பார்க்கிறீர்களா?

காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன் லைன் பேலசிங்முறை தை ஒன்றாம் தேதி. பொங்கல் திருநாள். திருப்பள்ளி எழுச்சி பார்ப்பதற்காக, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போயிருந்தேன். திருப்பள்ளி எழுச்சி எப்படி நடக்கும் என்பது பற்றி தெரிந்திருக்கலாம். விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் என்று மொத்தம் நான்கு சந்நிதிகளில் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கும். பின் அலங்காரம் செய்து தீப ஆராதனை … Continued

வெற்றியை அளந்தால்தான் விபரம் புரியும்

– பிரதாபன் வெற்றியின் அளவுகோல்கள் விதம் விதமானவை. வித்தியாசமானவை. இருந்தாலும், நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய சில எளிய அளவு கோல்கள் உண்டு.

சிகரத்தின் படிகட்டுகள்

– திருமதி. ருக்மணி பனனீர்செல்வம் ஒளியின் வேகத்தையும், ஒலியின் வேகத்தையும் அறிவியல் அறிஞர்கள் அளந்து கூறுவதைக் கண்டு வியக்கின்ற நாம், நம் மனதில் உதிக்கின்ற எண்ணங்களின் வேகத்தைப் பற்றி வியப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

– இயகோகோ சுப்பிரமணியம் தேசத்துக்கான திரவியம் மும்பை தாஜ் ஹோட்டல், ஓபராய் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் நிறைய இடங்களில் தீவிரவாதிகள் நுழைந்து அந்நிய நாட்டிலிருந்து நமது நாட்டுக்கு விருந்தினராக வந்தவர்களையும், நமது நாட்டினரையும் சுட்டுக்கொன்று நமது நாட்டுப் பாதுகாப்பை நகைப்புக்கிடமாகக் காட்டி வெறித்தனமாகப் புகுந்து விளையாடி

நமக்குள்ளே

வாழ்வில் வெற்றி பெற, வளமாக வாழ, வருமானம் பெருக்கிக்கொள்ள நல்லதோர் வழிகாட்டும் “நமது நம்பிக்கை” இதழ் கண்டேன். டிசம்பர் இதழில் வெளியான அத்தனை படைப்புகளும் எங்களின் நெஞ்சிலே நம்பிக்கையை ஊட்டி – சாதிக்க வேண்டும் – சாதனையாளர் ஆகவேண்டும் என்கிற எண்ண உணர்வை தூண்டியது. பேரா.எம்.ராமச்சந்திரனின் “வல்லமை தாராயோ” வாழ்க்கை பாதையை காட்டியது. பாராட்டுக்கள்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-5

இசைமேதை தான்சேனைவிட சிறந்த பாடகர் உலகில் இல்லை என்பது அரசர் அக்பரின் அபிப்பிராயம். பணிவோடு மறுத்த தான்சேன், தன் குரு ஸ்ரீஹரிதாஸ் இன்னும் இனிமையாகப் பாடுவார் என்றார். அவரது இசையைக் கேட்க அக்பரை விருந்தாவனுக்கு அழைத்துப் போனார். ஸ்ரீஹரிதாஸின் இசையில் லயித்த அக்பர், அதன் இனிமைக்கான

கான்ஃபிடன்ஸ் கார்னர்-4

“உன்னால் முடிந்தவரை மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்” என்று மகனிடம் சொன்னார் தந்தை. “அவர்கள் தொடர்பால் நான் நல்ல வாய்ப்புகளைப் பெறுவதற்காக சொல்கிறீர்களா?” என்றான் மகன். “இல்லை! அவர்கள் எளிமையாகவும்