மோதல்களை முடித்து வையுங்கள்
பிரதாப் தொழில் வாழ்க்கை என்று வந்தாலே அன்றாட வேலைகளில் கருத்து மோதல்கள் பிறப்பது இயற்கைதான். அந்த மோதல்களை ‘சட்’டென்று சமரசம் நோக்கி நகர்த்துவதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது.
வசந்தப் போர்க்களம்
மரபின் மைந்தன் ம.முத்தையா புலிக்குப் பிறந்தது பூனையாகலாம் புழுவின் இனத்திலும் யானை தோன்றலாம் கணக்கு மாறினால் காலம் மாறலாம் காலப் போக்கிலே எதுவும் நேரலாம்
டீ.வி.பார்க்காத கடவுள்
அமெரிக்கப் பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம், அவர்கள் புரிந்து கொண்ட கடவுளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எட்டு வயதான டேனி டட்டன் என்ற குழந்தை என்ன எழுதியது தெரியுமா?
சிந்தனை செய் மனமே….
– இரா.கோபிநாத் “நமது மனம் உன்னதமான ஒரு நிலையில் இருக்கும்போது, நமது முழு ஆற்றலும் வெளிவருகிறது. நாம் செய்யும் வேலையில் நமது முழுத்திறமையும் பரிமளிக்கிறது. சில நேரங்களில் இந்த உன்னத மனநிலை தானாகவே நமக்கு வந்தடைகிறது. ஆனால், இன்னும் சில நேரங்களில், அதுவும் சில முக்கியமான நேரங்களில் இந்த உன்னத மனநிலை நமக்குப் பிடிகொடுக்காமல் நழுவி … Continued
வென்றவர் வாழ்க்கை
திரிலோக சஞ்சாரி “கார்களின் காதலர்” ஹென்றி ஃபோர்டு. வெறும் தொழிலதிபராக மட்டும் விளங்கியிருந் தால் காலம் அவரை கவனித்திருக்காது. பல புதுமைகளின் பிறப்பிடமாய் அவரது மெக்கானிக் மூளை இருந்தது. அதனால் அவரது காலகட்டத்தை “ஃபோர்டிஸம்” என்று வரலாறு புகழ்ந்தது.
அடித்துப் பேசுங்கள்
எ. வெங்கட்ராமன் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கென்று சில விசேஷ பிரச்சினைகள் உள்ளன.”சம உரிமைகளும், சம வேலை வாய்ப்புக்களும் எங்களுக்கும் தரப்பட வேண்டும்” என்று முழங்கும் வீராங்கனைகள் மிகச் சிலரேதான்.
பொதுவாச் சொல்றேன்
புருஷோத்தமன் யாராவது நல்ல குணங்களோட இருக்கார்னு வைச்சுக்குங்க, “பழக்கம்னா அப்படிப் பழகணும்பா” அப்படீன்னு பாராட்டிச் சொல்றது பழக்கம். இல்லீங்களா! நான் பொதுவாச் சொல்றேன், நல்லதா ஒண்ணைக் கத்துக்கணும்னா அதுக்குன்னு ஒரு கால அவகாசம் இருக்கு.
பூமி கருவறையா? கல்லறையா?
சொல்வேந்தர். சுகி சிவம் முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.
ஒளிர வேண்டாமோ?
சென்னிமலை தண்டபாணி இதுவரை இதுவரை என்று இலக்குகள் வைத்தால் எதுவரை எதுவரை எனினும் எட்டிப் பிடிக்கலாம்.
ஆளப்பிறந்தவன் நீ
– தயாநிதி பிறரையும், அவரது நலத்தையும் கருத்தில்கொண்டு அணுகும் முறையால், பிறருடன் எப்போதும் நல்லுறவு ஏற்படுகிறது. நல்ல உறவுகள் ஒருநாளும் நெருடல் தருவதில்லை.