மந்திரமும் மனதின் திறமும்
சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர் கூட்டம் 01.11.2009 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு கோவை சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராசினி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
வீட்டுக்குள் வெற்றி
உங்கள் குழந்தை மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? உங்கள் குழந்தைகளின் குறைகளை உறவினர்களிடம் நண்பர்களிடம் சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை. இதனால் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையும் மற்றவர்கள் மீது ஒரு வெறுப்பும்தான் ஏற்படப்போகிறது
ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு
– சாதனா உன்னால் முடியும் என் இனிய மாணவ நண்பர்களே! கடந்த மாதம், பள்ளி ஒன்றில் நாங்கள் நிகழ்ச்சி நடத்தும்போது, நூற்றுக்கு நூறு வாங்க என்ன செய்ய வேண்டும்? என்று ஒரு மாணவன் கேட்டான். அதற்கு சொன்ன பதிலை
சுழலும் சொல்லரங்கம்
கோவை நாள் :06-12-2009 ஞாயிற்றுக்கிழமை மாலை : 6.00 நெறியாளர்: கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா
கேள்வி நாங்கள் பதில் நீங்கள்
வாங்கிய புத்தகங்களை பலர் முழுமையாக படிக்காமலே அலமாரியில் அடுக்கி விடுவது எதனால்? அடுத்து வாங்கும் புத்தகத்திற்கும் அதே கதி நேராமல் தவிர்ப்பது எப்படி?
வாழ்க்கையைக் கற்பிப்போம்
– ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? குடும்ப கஷ்டங்கள் தெரிந்தால் குழந்தைகள் வாடி விடுவார்களோ? என்று பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் மிடில் கிளாஸ், லோயர் கிளாஸ், அப்பர் கிளாஸ் என்று எந்த ஒரு
புதுவாசல்
மாணவர்கள் பகுதி நூற்றுக்கு நூறு இயக்கம் உலகத்தை மாற்றப்போவது உங்கள் குழந்தைதான் கேத்தரீன் – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் 8 வயது சிறுமி. பத்தாயிரம் குடும்பங்களை காத்ததற்காக, திராகன் பிளை என்ற விருதை ஜனாதிபதி பராக் ஒபாமாவிடமிருந்து பெற்றிருக்கிறாள்.
காலம் உங்கள் காலடியில்
– சோம வள்ளியப்பன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய கேள்வி கண்ட்ரோல் உள்ளேயா? வெளியேவா? அவர் எழுந்தபோது காலை மணி பத்து. அவர் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு ஆச்சரியம். நீங்களா இப்படி? மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவராயிற்றே! என்றார். தாமதமாய் எழுந்த அவர் சொன்னார்,
ஏன் வேண்டும் உற்சாகம்?
– சிநேகலதா how to get your ex back வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுயமுன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர்வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி
நினைவு நல்லது வேண்டும்
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் திருக்குறளில் புதிதாக எதுவும் விளக்கம் சொல்லிவிட முடியாது. அத்தனை விளக்கங்கள் அறிஞர்கள் பலரால் சொல்லப்பட்டுவிட்டன. ஒவ்வொரு அதிகாரத்தின் கீழுள்ள குறட்களை, அந்த அதிகாரத் தலைப்புக்கு ஏற்றவாறு பொருள் கண்டும் மகிழலாம்; அதிகாரத் தலைப்பை மறந்து பொதுப்படையாகவும் பொருள் கண்டு மகிழலாம்.