நமக்குள்ளே
மாற்றங்களின் பலம் மகத்தானது கட்டுரை எந்த தொழிலிலும் செய்யும் புதிய சின்னச்சின்ன மாற்றங்கள் மகத்தான வெற்றியை தருகிறது என்று உணர்த்தியது. கட்டுரையின் இறுதியில், மாற்றம் வந்தால் ஏற்றம் வரும். ஏற்றமே வெற்றியைத் தரும் என்ற வரிகளைப் படித்ததும் எங்களுக்கு தேர்தல்தான் ஞாபகத்திற்கு வந்தது. ஷங்கர், கோபி மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் அறியவேண்டிய ஆளுமைகள் தொடர் அடுத்த … Continued
கிரகங்கள் மாறுகின்றன? நீங்கள்??
– ரிஷபாருடன் கிரகப் பெயர்ச்சி பலன்களை நீங்கள் நம்புகிறீர்களோ! இல்லையோ! ஜாதகத்தை நம்புகிறீர்களோ இல்லையோ! உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்று இதிலிருக்கிறது. கவனித்தீர்களா? மாற்றம் என்பதுதான் செய்தியாகிறது!! நீங்கள் மாறுகிறீர்களா? உதவாத குணங்களை மாற்றிக் கொள்கிறீர்களா? உறுதியான தீர்மானங் களுக்கு மாறிக் கொள்கிறீர்களா? கடைகளில்கூட பழையவற்றுக்கு புதியதை மாற்றிக் கொள்கிறார்கள். நீங்கள், பழைய சிந்தனைகளில் இருந்து … Continued
பேசித் தீர்க்கணுமா? எழுதிப் பார்க்கணும்!
– வினயா பல தடவை உட்கார்ந்து பேசினாலும் பிரச்சினை தீரவில்லை என்று சில விஷயங்கள் குறித்து நீங்கள் சொல்லக்கூடும். என்ன காரணம் தெரியுமா? பிறரிடம் உட்கார்ந்து பேசும் முன்னால் நீங்கள் உங்களுடன் உட்கார்ந்து பேசாததுதான்!! ஒருவர் மேடையில் தனியாகப் பேசுகிற போது பெரும்பாலும் யாரும் குறுக்கிடப் போவதில்லை. ஆனால் குறுக்கிடாத பேச்சுக்கே அவர் குறிப்புகளுடன்தான் போகிறார். … Continued
நீங்கள் அரசாளப் பிறந்தவர்தானே!
– ருக்மணி பன்னீர்செல்வம் டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர் களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. ”கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம். இதனை எப்படி அறிந்து கொள்வதென்று பல்வேறு யோசனைகள் செய்து இறுதியாய் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆய்வை … Continued
சொல்லும் விதத்தில் வெல்லலாம்
– அனுராஜன் ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது. இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார். மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் … Continued
வேலைக்கு ஆட்கள் தேவை இல்லை
-கிருஷ்ணன் நம்பி சிறந்த பணியாளர்களை உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்குமான சிறப்பான யோசனைகள்: திரும்பிய திசையெங்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற விளம்பரம். வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற போர்டு எழுதுகிற ஆர்டிஸ்ட் கூட அவர் இடத்தில் அதே போர்டை மாட்டி வைத்திருக்கிறார், அவருக்கும் ஆள் தேவைப் படுவதால். ஆள் என்று குறிப்பிடப்படுகிற பணிகளுக்கே இவ்வளவு தேவை இருக்கிறதென்றால் … Continued
உங்களை விளம்பரம் செய்யுங்கள்
– கிருஷ்ண வரதராஜன் வெற்றிக்காக என்னால் காத்திருக்க முடியாது விளம்பரத்திற்காக அதிகம் செலவிடும் என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லும் வாசகம்,ó ”வெற்றிக்காக என்னால் காத்திருக்க முடியாது.” ”இப்போது நான் செய்யும் பிஸினஸை இப்படி செய்து கொண்டிருந்தாலே போதும். ஐந்து வருடத்தில் முதலிடத்திற்கு வந்துவிடுவேன். ஆனால் அதுவரை என்னால் காத்திருக்க முடியாது. எனக்கு வெற்றி வேண்டும். … Continued
புதுவாசல்
நம்பிக்கை பள்ளதாக்கு -கிருஷ்ண வரதராஜன் நான்காவது ஆண்டாக சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் சக்ஸஸ் சம்மர் கேம்ப் கொடைக்கானலில் நடைபெற்றது. ஒரு வார கேம்பில் ஒரு நாள் சைட் சீயிங் உண்டு. சைட் சீயிங் என்றவுடன் அனைவரும் பார்க்க விரும்பியது குணா கேவ் மற்றும் சூசைட் பாயிண்ட். குணா குகையில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை கம்பி போட்டு மூடிவிட்டார்கள். … Continued
வெறி பிடித்தவர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள்
வி. நடராஜன் இந்தத் தலைப்பை படித்தவுடன் ஏதோ வாழ்வைப் பற்றி எதிர்மறையான கண்ணோட்டத்துடன் எழுதப்படும் ஒரு விஷயமாக இதைப்பற்றி நீங்கள் எண்ணலாம். உண்மையில் சமீபத்தில் நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தின் ஆங்கிலத் தலைப்பின் தமிழாக்கம்தான் இது! ஆம்! உலகப் புகழ்பெற்ற கம்ப்யூட்டர் சிப் நிறுவனமான ‘இன்டெல்’ () என்னும் நிறுவனத்தின் தலைவராக 37 ஆண்டுகள் … Continued
பிறர் மீது நம்பிக்கை
நேர்காணல்: சிவகுருநாதன் அம்மன் T.R.Y திரு.சோமசுந்தரம் இடைவிடா முயற்சி…. தொழில் நேர்மை…. தன்மீது நம்பிக்கை…. பிறர் மீது நம்பிக்கை…. தளர்வறியா உழைப்பு இவை எல்லாம் இருந்தால் ஒரு பழைய இரும்பு வியாபாரி பல நூறு கோடிகளில் வர்த்தகம் செய்யும் அளவுக்கு இரும்பு உருக்காலைக்கு அதிபராகவும் உயர்வு அடையலாம் என்பது நிர்தசனமான உண்மை! 1998ம்ஆண்டு வரை பழைய … Continued