சமகால வெற்றிக்கு சாணக்கிய சிந்தனைகள்
(கி.மு. 283 முதல் கி.மு. 350 வரை வாழ்ந்த சாணக்யரின் சிந்தனைகள் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ பொருந்துகின்றன. அவரின் சில சிந்தனைகள்…. நமக்காக)
சிகரத்தின் படிக்கட்டுகள்
– ருக்மணி பன்னீர்செல்வம் ஒரு கை ஓசையெழுப்பாது. தனிமரம் தோப்பாகாது. இவையெல்லாம் நம்முடைய பெரியோர்கள் நமக்குத் தந்திருக்கின்ற மிகச் சிறந்த பொன்மொழிகள். ஒரு கட்டுரை அளவிற்கு சொல்லவேண்டிய செய்திகளையெல்லாம் ஒரேயொரு
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின் மைந்தன் ம. முத்தையா தயங்கத் தயங்குங்கள் மொத்த பூமிப்பரப்பில், ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மலைகள் என்கிறது, பூகோளம். மனித வாழ்க்கையின் பெரும்பகுதிகூட செயல்களால் ஆனது. ஐந்தில் ஒரு பகுதிதான் சவால்களால் ஆனது. பூமி முழுவதும் பயணம் செய்ய ஒருவர் முடிவு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள்.
சாதனைச் சதுரங்கம்
– ம. திருவள்ளுவர் மாற்றமே ஏற்றத்துக்கான வித்து வருமுன்னரே செயல்பட்டு உரிய மாற்றங்களை நாமே உருவாக்கிவிட வேண்டும் மாற்றம் காணாத எதுவும் உயிர்த்திருப்பது அரிது. மாற்றமே நிலையானது. நிலைத்துக் கிளைக்க வேண்டுமானால்
திரு. சசிகுமார் நேர்காணல்
கார் வாங்கம் முன்பாக கீச்செயின் வாங்கினேன் சலியாத உழைப்பு! சரியான முனைப்பு! திரு. சசிக்குமார், தன்னையும் தன் கனவுகளையும் நம்பி இளைய வயதிலேயே வெற்றியாளராய் வலம் வருபவர். ஐஸ்வர்யா மார்க்கெட்டிங் நிறுவனர். பல்லாயிரம் பேர்களுக்கு வெற்றிச் சூத்திரத்தைப் பரிசளித்து வாழ்வில் வளம் பெருக வழிகாட்டுகிறார். வாருங்கள். சசிகுமாரை சந்திப்போம்….
அந்தக்காலம் இந்த மாதம்
டிசம்பர் 2, 1816 ரேசர் கருவியின் உரிமத்தை அதன் உரிமையாளர் கிங் ஜில்லட் பெற்ற நாள் இன்று. இதே நாளில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கப் பட்டது.
நமது பார்வை
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்க வேண்டியவை பயண வசதிகள். அடிப்படை வசதிகளான சாலைகள் தொடங்கி அரசு வசமுள்ள ரயில், பேருந்து, விமானங்கள் தனியார் வசமுள்ள ரயில், பேருந்து, விமானங்கள் ஆகியவை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
எது நல்ல வருமானம்?
– மரபின்மைந்தன் முத்தையா அட்டைப்படக் கட்டுரை ஒருவர் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றின் ஓரத்தில் பரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருந்தார். அயலூரில் தொழில் புரியும் அவருடைய மகன் விடுமுறைக்கு வந்திருந்தான். “அப்பா! பக்கத்திலே புதுசா ஹோட்டல் வரப்போகுதாம்! நல்ல வசதியான ஆளுங்க கடை போடறாங்களாம். நீங்க கடையை மூடிட்டு என்கூட ஊருக்கே வந்திடுங்க!”
உடல் நலமா? மன நலமா?
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் தொடர் எண் : 8 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள, மலேசிய அமைச்சர் நண்பர் டத்தோ சரவணன் அவர்கள் வந்திருந்தார். நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவுடன் அமைச்சரும், நானும் கவிஞர் வீட்டுக்குச் சென்றோம். விழாவுக்கு
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
மனநலச் சிந்தனைத் தொடர் (4) Dr. S. & Dr. V வெங்கடாசலம் & Dr. V. ஆவுடேஸ்வரி வாழ்க்கை என்பது நெளிவு சுளிவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத ஜீவ நதி போன்றது. நம்மில் நதியின் ஆழம் காணும் ஞானிகளும் உண்டு; அற்ப உயிர்களையும் இலைதழைகளையும் இழுத்து ஓடும் நதியின் வேகத்தை கரையில் கைகட்டி நின்று வேடிக்கை … Continued