‘வாழ்க்கை ஒரு மாற்றுப்பாதை’
க. அம்சப்ரியா வாழ்க்கையை எப்படி வாழ்வதென்பது குறித்து நெடுநாட்களாகவே அவனுக்குள் சந்தேகம். காற்று அசைக்கிற மரமாகவும், வலைக்குச் சிக்குகிற மீனாகவும், யார் யாரோ கிழித்தெறிகிற வெற்றுக் காகிதமாகவும் தான் மாறிக் கொண்டிருப்பதாக எப்போதும் அவனுக்குள் இடைவிடாத உறுத்தல்.
சிகரத்தின் படிக்கட்டுகள்
– ருக்மணி பன்னீர்செல்வம் துணிவே துணை என்பது நம்முடைய பெரியோர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற பாடம். எந்தவொரு செயலிலும் இன்றைக்கு பாராட்டப்படுவது துணிச்சல்தான். ஆனால் தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் துணிச்சலை வெளிப்படுத்துபவர்கள்
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின்மைந்தன் முத்தையா வாழ்க்கை விடுக்கும் சவால்களை பெரிய மலையாகக் கற்பனை செய்யும்போது, அந்த சவாலை ஏறிக்கடக்கவோ சுற்றிக்கொண்டு கடக்கவோ முடிவு செய்கிறோம். அப்படி முடிவு செய்து முதலடி எடுத்து வைப்பதிலிருந்தே நம்முடன் வருகிற நண்பர் ஒருவர் உண்டு. அந்த நண்பரின் பெயர்தான் “அச்சம்”.
சாதனைச் சதுரங்கம்
ம. திருவள்ளுவர் தன்னாளுமை என்னும் மண்ணாளும் மகத்துவம் தலைமை தாங்கத் தேவையான குணாதிசயங்களைச் சென்ற இதழில் கண்டோம். உரிய பண்புகளோடு தலைமைப் பொறுப்பை ஏற்றால் எத்தகைய நிலைமையையும் விரும்பத்தகுந்ததாக மாற்றிவிட முடியும். ஆனால் அதற்கு முன் ஒருவர்
நான்கு திசைகளும் நமதாகும்
காற்றே சிறகாய் மாறிய பின்னே கைகளில் வானம் குடியிருக்கும் நேற்றின் வலிகள் ஞாபகம் இருந்தால் நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும்
நீண்ட காலத்தில் நம்பிக்கை வையுங்கள்
சோம. வள்ளியப்பன் (கோவையில் 20.09.2009 அன்று நடந்த வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோம. வள்ளியப்பன் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையின் சில பகுதிகள்) நமது நம்பிக்கை மாத இதழும், கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாடிக்கை மறந்திடலாமோ?
முகில் தினகரன் உற்பத்தித்துறை, வியாபாரத்துறை, வர்த்தகத்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு மாற்றங்கள்… பல்வேறு புதிய முயற்சிகள்… பல்வேறு உயர் தொழில் நுட்பங்கள் எல்லாமே வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக,
நேர்காணல்
சூழ்நிலையால் பல நாடுகள் சென்று எண்ணற்ற சோதனை வழியிலும், சாதனை மடியை எட்டிப்பிடித்த திரு நாகூர் கனியிடம் நேர்காணல்……. உங்களைப் பற்றி……… என் பெயர் நாகூர் கனி. என் சொந்த ஊர் அஞ்சுகோட்டை, இராமநாதபுரம் மாவட்டம். என் தந்தை பெயர் அப்துல் வகாப். அம்மா பெயர் பரிதா. படிப்பு B.A. தமிழ் இரண்டாம் ஆண்டு.
அந்தக் காலம் இந்த மாதம்
நவம்பர் 1 – 1951 ஜெட் வார இதழின் முதல் பதிப்பு எட்னா ராபின்சனின் புகைப்படத்தை அட்டைப் படமாக கொண்டு ஜான். எச். ஜான்சன் என்பவரால் வெளியிடப்பட்டது. வாரத்திற்கு 300000 பிரதிகள் விற்றன. நவம்பர் 7 – 1876
சறுக்கலில், ஊன்றுகோல்!
தே. சௌந்தரராஜன் வழுக்கலில் ஊன்றுகோல் (Don’t slip. Have a grip) நாம் எதை பெற்றிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் நம் மனம் இன்பமோ துன்பமோ அடைவதில்லை. ஆனால் நாம் எந்த உணர்வுகளை கொண்டிருக்கிறோமோ அதைப்பொறுத்து நம் மனம் இன்பமோ அல்லது துன்பமோ பெறுகிறது. கால நிலைகளைப்போல நம் உணர்வுகளும் அவ்வப்போது மாறிமாறி வருகின்றன. பலவித வெளிச்சூழல்கள் … Continued