கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

யார் வழி நடத்த வேண்டும், யார் வழி நடக்க வேண்டும் என்கிற பிரச்சினை, அலுவலகம் ஒன்றில் அடிக்கடி எழுந்தது. இந்த சிக்கல் மேலதிகாரியின் கவனத்திற்கு சென்றது. சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்த அதிகாரி, அறைக்குள் அங்கு மிங்கும் வேகமாக நடந்துவிட்டு, “புரிகிறதா?” என்றார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது. புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார். “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

இரவு வேளைகளில் தன்னை ஒரு பேய் துரத்துவது போன்ற கனவு அந்த மனிதனுக்கு அடிக்கடி வந்தது. பகலில் அந்தக் கனவைப் பற்றி நினைத்தாலே உடல் நடுங்கும். அவ்வளவு மோசமான கனவு அது. ஒருநாள் அதே கனவு. அதே பேய். இப்போது கனவில் அந்தப் பேய், அந்த மனிதனின் மிக அருகே வந்துவிட்டது. அந்த மனிதன் கேட்டான், … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

கூண்டில் இருந்த அந்தக்கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று விடாமல் மிழற்றிக் கொண்டிருந்தது. மனமிரங்கிய மனிதர் ஒருவர் அதன் கூண்டைத் திறந்து விட்டார். கதவு திறந்த பிறகும்கூட கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று குரல் கொடுத்ததே தவிர வெளியே வர வில்லை. நாமே பிடித்து வெளியே விடலாம் என்று கையைக் கூண்டில்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

காதலனைக் காணாமல் கலங்கினாள் அந்தப் பெண். கவலை தீர வழி கிடைக்குமென்று குருவிடம் போனாள். அவரோ அவளைப் பேச விடாமல் ஒரு பை நிறைய ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்து, “இதை உடனே அந்த மலையுச்சிக்குக் கொண்டு போ” என்றார். மனச் சுமையும் கைச்சுமையும் தாங்கி மெல்ல நடை போட்டாள்.

வானம் வழங்கும் பாடம்

– மரபின் மைந்தன் முத்தையா சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி சூட்டைத் தெளிக்குது வானம் காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே காத்துக் கிடக்குது மேகம் பேரிகை போல இடியை முழக்கிப் பொழிய நெருங்குது நேரம் வீரியம் வளர்த்து வேளை வருகையில் வீசியடிப்பதே ஞானம்!

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள்.. இந்த மாதம் கபிலன் வைரமுத்து நம்பிக்கை நொடிகள் பக்கங்களில் இடம் பெறுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது பல காட்சிகள் விரிந்தன. சாதனை படைத்த ஒரு நபராக இல்லாமல், தன் வண்ணப் பந்தைத் தவறவிட்டு தவறவிட்டு துரத்திக் கொண்டோடும் குழந்தையைப்போல இலட்சியங்களை … Continued

வண்ணப் பலகையல்ல வரலாற்று கல்வெட்டு

வளரும் சிகரங்கள் குடந்தையில் தொடங்கிய இளந்தளிர் இயக்கம் கும்பகோணம் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரில் பெற்றோர் களுடன் வந்து குவிந்த குழந்தைகள் முகங்களில், அரங்கில் நுழைந்ததுமே மின்னலிட்டது மகிழ்ச்சி. அவர்களுக்கான இருக்கைகளில், அவர்களுக்கு முன்னரே அமர்ந்திருந்தன சில அழகிய பைகள். உள்ளே குழந்தைகளுக்கு விருப்பமான தின் பண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அழகிய நாப்கின், … Continued

வெற்றிப்பாதை

– இயகோகா சுப்பிரமணியன் இருக்கையில் அமர்ந்து, ஆணைகள் ஓச்சி, ஒரு சிலர் வென்றிடலாம்; இறங்கிப் பழகி அன்புடன் அணைத்தால் என்றும் நிலைத்து நின்றிடலாம். இந்தக் கட்டுரையை நான் எழுத ஆரம்பிக்கும்போது, தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக்கூத்துக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த மகா கேவலமான ஜனநாயகத் தாழ்வைப்பற்றி விமர்சிக்க நிறைய ஊடகங்கள், விமர்சகர்கள் உள்ளனர். நாம் கவனிக்க … Continued

உங்களுக்குத் தெரியும் என்பது தெரியுமா?

– பாவை வித்யாஷ்ரம் அறிமுக விழாவில் டாக்டர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அந்தப் பேராசிரியரின் பெயர் ராமசாமி. கல்லூரியின் என்.சி.சி அலுவலரும்கூட. “பாபு! என்னை அறையில் வந்து பார்!” என்றந்த மாணவனை அழைத்ததில் மாணவர் பதறிப் போனார். கல்லூரி மாணவர்களைக்கூட கை வைக்கும் அளவு கண்டிப்பான ஆசிரியர் அவர். அறையில் வைத்து அறை கொடுப்பாரோ என அஞ்சியபடியே … Continued