கல்யாணப் பரிசு
– கிருஷ்ண வரதராஜன் ஒரு திருமண நாளில் எங்கள் திருமணத்திற்கு வந்த பரிசுகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தோம். நண்பரொருவர் தந்த ஒரே மாடலில் அமைந்த டைட்டன் வாட்சுகள்தான் பட்டியலில் முதலில் இருந்தது. “இவர்கள் கணவன் மனைவி என்று எல்லோருக்கும் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஒரே மாடலில் வாங்கிக் கொடுத்தீர்களா?’ என்றேன். “லேடீஸ் வாட்ச் அளவில் சிறியது. … Continued
வெற்றிக்கொடி கட்டு
திருச்சியில் 20.02.11 அன்று நடைபெற்ற சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியில் கேரள மாநிலம் தொடுபுழா காவல் உதவிக்கண்காணிப்பாளர் திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் திருச்சி அருகிலுள்ள மண்ணச்ச நல்லூர் என்ற ஊரில் பிறந்து அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் … Continued
இந்திய ஜனாதிபதியாவேன்..
தொழிலதிபர் முகமது இலியாஸ் அதிரடி பேட்டி உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால்? என்னுடைய பிறந்த ஊர் தற்பொழுது வ.உ.சி மாவட்டத்திலுள்ள வல்ல நாடு என்ற குக்கிராமம். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அதில் முதல் ஐவர் ஆண்கள் கடைசி இருவர் பெண்கள். நான் என்னுடைய பெற்றோருக்கு நான்காவது ஆண் மகன். என் பிறந்த தேதி 21-09-1959. … Continued
அறிய வேண்டிய ஆளுமைகள்
– மரபின் மைந்தன் ம. முத்தையா தாதா வாஸ்வானி ஒவ்வோர் ஆண்டும் முறையாகப் படித்து முன்னேற வேண்டுமென்ற கனவுடன் தான் அந்த சிறுவனைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் பல வகுப்புகளில் தொடர்ந்து டபுள் புரமோஷன். 17 வயதிலேயே கல்லூரித் தேர்ச்சி. எம்.எஸ்.சி. படிக்கும்போது அந்த மாணவன் மேற்கொண்ட ஆய்வைத் திருத்தியவர், நோபெல் பரிசுபெற்ற மாமேதை சர்.சி.வி.இராமன். … Continued
மாற்றங்களின் பலம் மகத்தானது
– வினயா சாதாரண மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்குமான வேறுபாடுகளைப் பலரும் பலவிதமாகப் பட்டியலிடுவார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று உண்டு. நாளை செய்ய வேண்டியதை நேற்றே செய்து முடித்தவர்கள் சாதனையாளர்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியதை இன்னும் செய்யாதவர்கள் சாதாரண மனிதர்கள். ஒரு கட்டிடத்தை உருவாக்கியவர்கள் காலத்துக்கேற்ற மாற்றங்களை அவ்வப்போது செய்து வருவதன் மூலம், நிகழ்காலத்துக்கு … Continued
தேர்தல் என்பது எதுவரை
காதலும் கல்யாணமும் எதுவரை என்பதற்கு கவியரசு கண்ணதாசன் கேள்வி பதிலாகவே ஒரு பாடல் எழுதியிருப்பார். “காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை! கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும்வரை!” என்பது அந்தப் பாடல். கவிஞர் இன்று இருந்திருந்தால், “தேர்தல் என்பது எதுவரை” என்று புதிய பாடல் ஒன்றை இயற்றியிருப்பார். நடந்து முடிந்த தேர்தலில் … Continued
பொறுமையும் வேகமும்
– ருக்மணி பன்னீர் செல்வம் வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு வெற்றியின் இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான். அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார். சொன்னபடி மறுநாள் … Continued
வாழ நினைத்தால் வாழலாம்
மனநல நிபுணர் ருத்ரன் பதில்கள் ரமண மகரிஷி, புத்தர் போன்றவர்கள் ஞானமடைதல் பற்றிக்கூறுவதை புத்தகம் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்கிறோம். இதில் அறிவியலின் பங்கு என்ன? ராஜ்குமார், கோவை. இராமகிருஷ்ணர் மற்றும் ரமண மகரிஷியின் புத்தகங்களின் மூலமாகத்தான் அவர்களை அறிந்து கொள்கிறோம். இது ஒருபடி தான். காரல் மார்க்ஸினுடைய டாஸ் கேப்பிடலை படித்து முடித்து விட்டால் … Continued
இப்படியும் நடக்குது
குடியிருப்புப்பகுதியில் நாய் வளர்ப்பது வெகு சிரமம் என்று கருதியிருந்தோம். ஆனால் எங்கள் பொமரேனியன் நாய் டைகர், எங்கள் குடியிருப்பு முழுவதும் பிரபலமாகிவிட்டது. நம்மைத் தெரியாதவர்களுக்குக்கூட நம் நாயைத் தெரியும் என்பார் என் கணவர். ஒரு தடவை பொது விருந்தொன்றில் ஒருவரை எங்கள் உறவினர் அறிமுகம் செய்தார்.