இடைவெளியை நிரப்புங்கள்
– மகேஸ்வரி சற்குரு ”நான் எப்படியாவது பெரிய ஆளாக மாறிடணும்.” ”நான் மட்டும் மனசு வைச்சா?!” ஒவ்வொரு மனிதனுக்கும் தோன்றுகின்ற நினைப்பு இதுதான். அது சரிதான். எப்படியும் பெரிய ஆளாக மாறிடலாம். ‘எப்படி?’ என்பதில் இருக்கிறது வெற்றி! மனதில் பளிச்சிடுகின்ற இலக்குகள்மீது நாம் பயணிக்கின்ற போது கிடைக்கின்ற சுகம் தனியான, தணியாத சுகம். ”அவதார்” ஆங்கிலப்படத்தின் … Continued
கனவுகளை துறப்பதா பொறுப்புடன் இருப்பது?
– வினயா உங்கள் சட்டையை நீங்களே பிடித்து உலுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி யானால் உங்களுக்குள் உண்மையின் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டதாக அர்த்தம். ஆயிரம் ஆயிரம் கனவுகளை ஆழ்மனம் அடைகாத்தது. உங்கள் இளமைப்பருவம் தொட்டு அந்தக் கனவுகள், முட்டைக்குள் இருக்கும் உயிர் போல முட்டி மோதிக் கொண்டிருந்தன.
தருவதையே பெறுகிறீர்கள்
வெற்றி வாசல் நிகழ்ச்சியில் நகைச்சுவைத்தென்றல் முனைவர் கு. ஞானசம்பந்தன் எங்கள் ஊர் சோழவந்தானில் பல மேடைப்பேச்சுகளை கேட்கும்போது நானும் ஒரு மேடைப் பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. ஒருநாள் இந்த மேடை என் வசப் பட வேண்டும் என எண்ணினேன். வசப்பட வேண்டும் என்பதற்காக உழைத்தேன். எங்கள் ஊர் திரையரங்குகளில் மண்தரையில் அமர்ந்து … Continued
ஆளுமையின் குணங்கள்
– மகேஸ்வரி சற்குரு ”ஏம்ப்பா! உனக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா?” ”இவர் என்ன சுத்த நன்றி கெட்ட மனுஷரா இருக்காரே?” அது சரி… அதே நன்றி கெட்ட மனுஷர்னு சொல்லியாச்சு. இதுலே சுத்தம் என்ன வேண்டிக் கிடக்கு? இல்லையா? இந்த வாக்கியங்கள் அன்றாட வாழ்வில் நாம் கேட்கின்ற, பார்க்கின்ற காட்சிகள். 97 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஏஹஸ்ரீட்ண் … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 6
ஒருவருக்குப் பயணத்தில் மிகுந்த ஆர்வமுண்டு. வாடகைக் கார் ஓட்டும் வேலைக்குச் சேர்ந்தார். பாதைகள் பற்றி அவருக்கிருக்கும் சந்தோஷம், புதிய இடங்களைப் பார்ப்பதில் இல்லை. எத்தனையோ சுற்றுலாத் தலங்களுக்கு ஓட்டிச் செல்வார். பயணிகள் சென்று வரும்வரை காரிலேயே இருப்பார். அவரளவுக்கு யாரும்
கான்பிடன்ஸ் கார்னர் – 5
கிளிஞ்சல்களைப் பொறுக்கி விளையாடும் குழந்தைக்கு படகில் போகிறவர்களைப் பார்த்து வியப்பு. அவர்கள் மீன் பிடிக்கப்போவது பற்றி அறிந்ததும் மேலும் ஆச்சரியம். கடலில் உப்பெடுக்கலாம். மீன் பிடிக்கலாம். முத்தெடுக்கலாம் என்றெல்லாம் தெரிந்ததும் இன்னும் வியப்பு. ”நான் மட்டும் ஏன் கிளிஞ்சல் பொறுக்குகிறேன்?” அப்பாவைக் கேட்டது.
கான்பிடன்ஸ் கார்னர் – 4
தன் அந்தரங்கமான ரகசியங்களை நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார் அந்த மனிதர். ”யாரிடமும் சொல்லாதே” என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் அவரைப் பற்றிய ரகசியம் அனைவருக்கும் தெரிந்திருந்தது. கோபம் கொண்டு நண்பரிடம்
நமது பார்வை
புத்தகக் காதல் ஒவ்வொரு மனிதனுக்கும், அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்றதுணை பூமியில் இல்லை. விரும்பிய நேரத்தில் வள்ளுவரோடு, கருதிய நேரத்தில் கம்பரோடு, பிரியப்படும் போதெல்லாம் பாரதியோடு பேசி மகிழும் பெரும் வாய்ப்பு புத்தகங்கள் மூலமே கிடைக்கின்றன.
கான்பிடன்ஸ் கார்னர் – 3
தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள். வளர வளர அதை மறந்தும் போனாள். வெற்றிமிக்க இளம்பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது. எழுத்துக்கள்
கான்பிடன்ஸ் கார்னர் – 2
உடம்பில், வயிற்றை எதிர்த்து மற்ற அங்கங்கள் போராடின. கைகளும் கால்களும், ” உழைப்பது நாங்கள். சிரமப்படுவது நாங்கள். சாப்பாடு மட்டும் உனக்கா?” என்றன. வாயும் உணவை உட்கொள்ள மறுத்தது. பசியில் வயிறு பொருமி அடங்கியது.