கான்பிடன்ஸ் கார்னர் – 1
19ஆம் நுôற்றாண்டின் புகழ்பெற்ற வயலின் கலைஞர், நிக்கோலோ பகினினி. இத்தாலியில் பெருங்கூட்டம் முன் வாசித்தபோது, முக்கியமான கட்டத்தில் வயலினின் முதல் தந்தி அறுந்தது. அவர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக அடுத்தடுத்து இன்னும் இரண்டு
இல்லா உரிமை
– மரபின் மைந்தைன் ம. முத்தையா வீணையை உறையிட்டு மூடிவைத்தும் வீணை என்பதை வடிவம் சொல்லும்! பூணும் உறையினுள் வாளிருந்தும் புரிபடும் வாளென்று…பார்த்ததுமே!
தலைவராக தயாராகுங்கள்..!
– அத்வைத் சதானந்த் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? என்று யாரைக்கேட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ அரசியல் தலைவர்களைத்தான் சொல்கிறார்கள். தலைவர் என்ற வார்த்தையே அரசியல் ஆகி விட்டது இன்று. அரசியல்வாதிகளில் இனி உன்னத மானவர்களை காண்பது என்பது அரிதாகி வருவதால் தலைவர் என்ற சொல்லுக்கான மகத்துவமும் மாறி வருகிறது.
நமக்குள்ளே
அனுராஜனின் மாத்தியோசி தொடர் நன்றாக உள்ளது. கிருஷ்ண.வரதராஜன் எழுதிய கவுன்சிலிங் கலையை கற்றுத் தரும் தொடர் அற்புதமாக இருந்தது. அடுத்து அவரின் தொடரை ஆவலாய் எதிர்பார்க்கின்றோம். சந்தேகம் சந்தானராஜ் சூப்பர்….. லீமா ஸ்டான்லி, தஞ்சாவூர்.
நம்பிக்கை விற்பவர்
கடந்த வாரத்தில் ஒருநாள் விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பேச்சில் இருக்கும் வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இரண்டு நிமிஷத்தில் மூன்று விஷயங்களை சொல்லி முடித்துவிடுவார். உற்சாகமான மனிதர்.
கல்யாணப் பரிசு
– கிருஷ்ண வரதராஜன் அன்பைச் சொல்லும் அழகான வழி..! எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகி விட்டது. இத்தனை வருடத்தில் இதை வாங்கிக் கொடுங்கள். அதை வாங்கிக்கொடுங்கள் என்று எதைக் கேட்டும் என் மனைவி அனத்தியதில்லை. அவர் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது பூ. தலையில் வைக்க மல்லிகைப்பூ.
உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!
– கிருஷ்ண வரதராஜன் உங்களை விளம்பரம் செய்வதில் முதலில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள்தான். உங்களை இந்த உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்தை கொண்டிருந்தார்கள். நீங்கள் குழந்தையாக இருந்த தருணத்தில் இருந்து பார்ப்பவர்களிடம் எல்லாம் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ‘என்ன அழகா பாடுவான் தெரியுமா’ என்று பெருமை பொங்கப் … Continued
வாஸ்கோடாகாமாவிற்கு வழிகாட்டியது யார்?
– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அச்சத்தோடுதான் எழுந்தேன். என்றாலும் எனக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது. பேராசிரியர் இல.செ.கந்தசாமி அவர்களைப் பார்த்து, ”உங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுவார்கள் என்றுதான் நாங்கள் காத்துக் கிடக்கிறோம். திசை தெரியாத பறவைகளாகச் சுற்றித்திரிகிறோம். வழிகாட்டுதலுக்காக காத்துக் கிடந்து காத்துக்கிடந்து எங்களைக் கரையான் அரிக்கத் தொடங்கிவிட்டது. இனிமேல் யாருடைய வழிகாட்டுதலுக்காகவும் காத்துக்கிடக்கப் … Continued
பண்பாடு என்னும் அடையாளம்
-இயகோகா சுப்பிரமணியம் தேடி வருபவர் யாராய் இருப்பினும், நின்று வணங்கி இருக்கை கொடு; செல்லும்பொழுது வாயில்வரையிலும், சென்று சிரிப்புடன் விடைகொடு; புது டெல்லி. ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். எங்களது மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். அலுவலகத்தில் அவரைச் சந்திப்பதற்காக நேரம் கொடுத்திருந்தார். ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால், நேராக எங்களை அவரது … Continued
அவரவர் கடமை
– வழக்கறிஞர் த. இராமலிங்கம் வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும் அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார்.