இந்த விதைகள் மரிப்பதில்லை..!
-தே. சௌந்தர்ராஜன் கதைகள்…! அற்புதமானவை…! அது உயிரின் அடங்கிய நிலை. விதைகள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடினமான ஓட்டை பெற்றிருக்கின்றன. அது தனக்குச் சாதகமான சூழல் வரும்வரை காத்திருக்கின்றது. ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், அதற்கு மேலும் கூட, அபூர்வமாக சில விதைகள் ஆயிரம் ஆண்டுகள்கூட காத்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சில விதைகள்கூட தற்போது … Continued
கமெண்ட் கன்னையா.. 5
பழைய ஆங்கிலத்தில் ஒரு விநாடி என்றால் ஒன்றரை நிமிடங்கள் என்று பொருள்!
கமெண்ட் கன்னையா.. 4
தன் மூச்சை இறுக்கிப் பிடித்துக்கொண்டு சாக முயன்றால் தோல்விதான்.
கமெண்ட் கன்னையா.. 3
கான்க்ரீட்டைவிட வலிமையானவை மனிதனின் தொடை எலும்புகள்.
கமெண்ட் கன்னையா.. 3
கழுதையால் ஒரே நேரத்தில் தன் நான்கு கால்களையும் பார்க்க முடியும்!
கமெண்ட் கன்னையா.. 2
ஒன்பது கிரகங்களில், பூமிக்குத்தான் கடவுளின் பெயர் சூட்டப்படவில்லை. ”ஓ! கடவுள் பூமியை படைக்கலைன்னு பலரும் இதனாலதான்
கமெண்ட் கன்னையா..1
பிறக்கும்போது மனிதனுக்கு 300 எலும்புகள் இருக்கின்றன. வளர்ந்த பிறகு 206 எலும்புகள்தான் இருக்கின்றன.
கான்பிடன்ஸ் கார்னர் – 6
சில சமயங்களைச் சேர்ந்த கடவுளர் சிலைகள் மூன்று விரல்களைக் காட்டுவது போல் அமைந்திருக்கும். ஆனால், ஒரு மனிதர், தன் புகைப்படங்கள் பலவற்றுக்கும் மூன்று விரல்களைக் காட்டியபடியே போஸ் கொடுப்பார். அதன் காரணம் யாருக்கும் புரியவில்லை. கேட்டபோது சொன்னார், ” என் வாழ்வின் வெற்றிக்கு மூன்று முக்கியக் காரணங்கள்.
கான்பிடன்ஸ் கார்னர் – 5
வாடிக்கையாளர்களை மதிப்பதில் ஒரு நிறுவனத்திற்கு சர்வதேச விருது கிடைத்தது. சேவை குறித்த அந்த நிறுவனத்தின் கோட்பாடுகளை அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர். அந்த நிறுவனம் தன் அறிக்கையில் இவ்வாறு சொன்னது: ”எங்கள் வாடிக்கையாளர்களின் எல்லாத் தேவைகளுக்கும் நாங்கள் தீர்வாக இல்லாதிருக்கலாம். ஆனால் தீர்வைக் கண்டுபிடிப்போம். அனைத்துக்கும் பதில் சொல்ல நேரமிருக்காது. ஆனால் நேரத்தை உருவாக்குவோம். அவர்களை … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 4
”நீங்கள் எவ்விதம் நினைக்கப்பட விரும்பு கிறீர்கள்” என்று கேட்டபோது பெஞ்சமின் ஃபிராங்க்ளின் சொன்னார், ”பணக்காரனாக வாழ்ந்தான் என்று சொல்வதைவிட பயன்படுபவனாக வாழ்ந்தான்’ என்று சொல்லப்படுவதையே விரும்புகிறேன்” என்று. இவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழ்க்கையாகவே இருந்தது அவருக்கு. புகழ்பெற்ற ஃபிராங்க்ளின், ஸ்டவ் கண்டுபிடித்தபோது அதன் காப்புரிமையைத் தானே வைத்துக் கொள்ளாமல் உலகுடன் பகிர்ந்து கொண்டார். அவருடன் … Continued