கான்பிடன்ஸ் கார்னர் – 5

மரணத்தின் தூதுவர்களிடம் மன்றாடினார் அந்தத் தொழிலதிபர். ”என் வாழ்வில் இருவரை மிகவும் காயப்படுத்தினேன். அவர்கள் மன்னிப்பைப் பெற்றுவரும்வரை விட்டு வையுங்கள்” என்று. எத்தனை வருடங்களுக்கு முன்? என்றது மரண தேவதை. ”முப்பது வருடங்களுக்கு முன் காயப் படுத்தினேன். மன்னிப்புக் கேட்க

கான்பிடன்ஸ் கார்னர் – 4

வாழ்வின் வெற்றிக்கு மூன்றே வரிகளில் வழி காட்டப் போவதாய் அந்த ஞானி அறிவித்தார். அந்த நாளில், அவருடைய ஆசிரம வாயிலில் ஊரே கூடியது. வெற்றி – தோல்வி – பகிர்தல் என்ற மூன்று வார்த்தைகளை சொல்லி, மெல்ல நகர்ந்தார் ஞானி. கூட்டம் பின் தொடர்ந்து விளக்கம் கேட்ட போது சொன்னார். ”தோற்போம் என்ற

கான்பிடன்ஸ் கார்னர் – 3

தன் பக்கத்து வீட்டுக்காரர் மீது பழியான வழக்கை ஒருவர் கொடுத்தார். தன் எதிரி பற்றி ஏராளமான அவதூறுகளையும் பரப்பினார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. நீதிபதி, அவதூறு பரப்பியதற்கும் அபராதம் விதித்தார். ”பழைய சொற்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்” என்று வாதாடினார். தன் எதிரியைப் பற்றி எழுதியதை எல்லாம் தாளில் எழுதி, கிழித்து, காற்றில்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

அந்த நதியின் மேற்பரப்பு பனியால் இறுகியிருந்தது. கால் வைத்துக் கடந்தால் உடைந்து உள்ளே இழுத்துவிடுமோ என்ற தயக்கத்தில் கைகால்களை மண்டியிட்டு தவழ்ந்து அங்குலம் அங்குலமாய் தாண்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். ”தள்ளுங்கள்! தள்ளுங்கள்!” என்று குரல் கேட்டது. கையில் இருபது கிலோ எடையுடன் வேக வேகமாய் ஒரு பெரியவர்.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு. சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. … Continued

உன் பொறுப்பு

கானல் தாகங்கள் உனக்கெதற்கு – உன் கங்கையைத் தேடிப் புறப்படு! கூனல் நினைவுகள் நமக்கெதற்கு- நல்ல கூரிய உணர்வுகள் படைத்திடு! தானாய்க் கிடைப்பது எதுவுமில்லை- நீ தகுதிகள் பெரிதாய் வளர்த்திடு!

நமக்குள்ளே

‘அறிய வேண்டிய ஆளுமைகள்’ தொடரில் அயல்நாட்டு வங்கிக்கு தலைமையேற்ற முதல் இந்தியப்பெண்மணி நைனா லால் கித்வாய் உண்மையிலேயே பெண்ணினத்திற்கு ஒரு மணிமகுடம். ஆசிரியரின் கடைசிப்பக்க கவிதை மிகவும் அருமை. நெல்லை உதயா திருப்பூர்.

நீங்கள் எந்திரனா?

– அத்வைத் சதானந்த் எந்திரன் பட பாடங்கள் ‘ எந்திரன்’ பார்த்துவிட்டீர்களா? நிச்சயம் உங்களைப் பார்க்க வைத்திருப்பார்கள். எந்திரன் படம் பார்க்கும்போதுதான் நாமெல்லாம் எவ்வளவுதூரம் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பது பளிச்சென்று புரிகிறது. நம்மைச்சுற்றி எல்லாமே இயந்திரமயமாகி விட்டது.

நீங்கள் மற்றவரிலிருந்து வேறுபட்டவர்தானே?

– ருக்மணி பன்னீர்செல்வம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதா? ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதா என்பதைக் காட்டிலும் ஒப்பிடுதல் தேவையானதுதானா? இக்கேள்விகள் மிகவும் சிக்கலானவை. அதற்குரிய பதில்களோ இன்னும் சிக்கலானவை. தங்களின் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் எனப்படும்

ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா மூளை எனும் ஹார்ட்வேருக்கு நீங்களே சாப்ட்வேர் எழுதுங்கள் உங்கள் மூளைகூட கம்ப்யூட்டர் மாதிரி தான். அதனால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் அது என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஏற்றவாறு நாம் புரோகிராம் செய்ய வேண்டும். அதாவது சாப்ட்வேர் எழுத வேண்டும்.