வல்லமை தாராயோ

இந்த உலகில் ஏன் பிறந்தோம்? தி.க. சந்திரசேகரன் கொஞ்சம் ஆழமாக அமர்ந்து சிந்தித்தால் நாம் ஏன் இந்த உலகிற்கு வந்தோம் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும். அந்த விடை கிடைக்காத வரையில் மேலே இருக்கிற நான் என்று சிந்திக்கும் போதுதான் எல்லா சிக்கலும் வருகின்றன. மேலோட்டமான நான் வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.

அறிய வேண்டிய ஆளுமைகள்

மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்திற்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டமல்ல. நிகழ்காலத்திற்கான உங்களின் வடிவமைப்பு என்ற ஜிம்ரானின் வாசகம் ஒரு முழு புத்தகம் பேச வேண்டிய சிந்தனையைப் பேசிவிடுகிறது.

அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை

– ரிஷபாரூடன் ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.

விதைகளே இங்கு வேண்டப்படும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் அதிகாலையில் எழுவது, பழக்கப்படுவது வரை சிரமமானது. எழுந்து பழகிவிட்டால், அந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகிவிடுவோம். வைகறைப் பொழுதுக்கு இணையான அழகும் இனிமையும், ஒரு நாளின் எந்தப் பொழுதுக்கும் கிடையாது. விடியற்காலையில் தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்… அந்தப் பொழுது எவ்வளவு சுகமானது என்று கூறுவார்கள்.

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சினேக லதா கேள்விக்கு என்ன பதில் இன்றைய மார்க்கெட்டிங் துறையை சவால் மிக்கதும் சுவாரஸ்யம் மிக்கதுமாக ஆக்கியிருப்பது எது தெரியுமா? வாடிக்கையாளர்கள் பார்வையாளர்களாக இருந்த நிலை மாறி, வாடிக்கையாளர்கள் கண்காணிப்பாளர்களாக மாறியிருப்பதுதான். நுகர்வோர் விழிப்புணர்வு என்பது வாடிக்கையாளர்களை எதையும் எளிதில் நம்பாத நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.

நமது பார்வை

மக்களுக்கு மட்டுந்தானா? ஒற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் முகமென்று உலக அரங்கில் உள்ளம் மலரப் பேசுகிறோம். மொழி-இனம், வசிப்பிடம்-வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த நிலைப்பாடு மக்கள் மத்தியில் காலங்காலமாய் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கேஸ் ஸ்டடி

உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில், நீதிபதியிடம் கருத்தை முறையிடும்போது ‘மை லார்டு’ என்று அழைக்கும் பழைய பழக்கம் ஒன்று உண்டு. இப்படி அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக ‘யுவர் ஹானர்’ என்று அழைத்தால் போதும் என்று 2006 ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அரசு கெஸட்டில் அறிவிக்கப்பட்டது.

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி கதை வடிவில் பிஸினஸ் பாடங்கள் மாற்றங்களை ஏற்படுத்துவது எப்படி? சதீஷ் இனி வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாலும் சதீஷ் இல்லாமல் சதாசிவத்திற்கு என்னவோபோல் இருந்தது. அடிக்கடி அவன் ஞாபகம் வந்தது. சதீஷ் வேலையிலிருந்து நின்றுவிட்டான் என்பதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று யோசித்து இன்னும் குழம்பினார்.

ஏர்காடும் ஏற்காடும்

-கே.ஆர்.நல்லுசாமி ஏற்காட்டில் படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், காலத்தின் வேகத்தில் ஊர்ந்து வந்தபோது, ஏர்காட்டில் (வயல் காட்டில்) கிடைத்த ஆயிர அனுபவங்ளை படித்துக்கொண்டு ஏற்றம் இறைத்துக்கொண்டே வாழ்க்கையில் ஏற்றம் பெற நினைத்ததனால் அன்று ஏர் ஓட்டியவன் இன்று ஏர் விமானத்தில் செல்ல முடிகிறது. எப்படி? என்றும் உழைக்க மறந்ததில்லை. நேரம் … Continued