தரம் தான் தரும் நிரந்தரம்

– ருக்மணி பன்னீர்செல்வம் அதிகமான இலாபத்தை எதிர்பார்த்து தொழிலைச் செய்யலாம். ஆனால் அதற்குரியதை நாம் தருகிறோமா என்கிற சுய ஆய்வு அதி முக்கியமானது.

இதழ் வழியே எஸ்.எம்.எஸ்

ஒவ்வொரு முறையும் விழும் அலைகள் மீண்டும் முழுவீச்சோடு எழத் தவறுவதில்லை. விழுந்து எழுவதே வெற்றிசூத்திரம். உங்கள் தோல்விகளை பிறரின் வெற்றிகளை வைத்து வரையறுக்காதீர்கள்.

வெற்றி பிறர் தருவதில்லை

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் கணியன் பூங்குன்றனார் என்ற சங்கப் புலவரின் பாடல் வரி ஒன்று, அனேகமாக எல்லாத் தமிழருக்கும் தெரிந்திருக்கும். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்…” என்பதே அவ்வரி. சிலர், இந்த வரியை, ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்…’ என்று, தவறாகப் புரிந்து கொள்ளலும் உண்டு.

தொலைந்த குழந்தையை தேடுங்கள்

– ரிஷபாருடன் ஒவ்வொரு மனிதனின் உள்மனதிலும் உறங்கிக் கிடக்கிறதொரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கியபிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை.

சொல்லப்படாத சவாலை வெல்லத் தெரிகிறதா?

– மரபின் மைந்தன் முத்தையா அறிவின் எல்லையைத் தாண்டிய ஞானம் இருந்தால் மட்டுமே அறிவு பயன்படுகிறது. இந்தியத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ம.கிருஷ்ணன், செப்டம்பர் 13ல் பொறுப்பேற்றார். சங்கத்தின் புதிய கொடியை அறிமுகம் செய்து தலைமைப் பொறுப்பினை ஏற்றார்.

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

-சினேகலதா how to get your ex girlfriend back தரமான அனுபவம் தாருங்கள் தயாரிப்புகளில் அவ்வப்போது கொண்டு வரும் மாற்றங்களை மார்க்கெட்டிங் செய்வதுதான் சந்தையின் சவால்களில் முக்கியமானது. குளிர்பான உலகம் என்னும் குதிரைப் பந்தயத்தில் மாறி மாறி முந்துபவை இரண்டு. கோக் மற்றும் பெப்ஸி. போன

அறிய வேண்டிய ஆளுமைகள்

– நைனாலால் கித்வாய் காப்பீட்டுத் துறையில், உயர் பதவியிலிருந்த தந்தையின் அலுவலக அறையை எட்டிப்பார்த்த அந்தச் சிறுமிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பிரம்மாண்டமான அறை. பெரிய பெரிய சோபாக்கள். அழகான மேசைக்குப் பின் சிம்மாசனம் போலிருந்த சுழற்நாற்காலியைப் பார்த்ததும் அந்தச் சிறுமியின் கண்கள்

நமது பார்வை

சென்னையில் இன்னொரு சமுத்திரம் நூலகங்களுக்கு அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கிராமம் தோறும் நூலகங்கள், பேருந்து நிலையம் தோறும் புத்தக விற்பனை மையங்கள் என்று, தமிழக அரசு, வாசிப்பின் தரத்தையும் பழக்கத்தையும் மேம்படுத்த எத்தனையோ திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இவற்றுக்கு

கான்பிடன்ஸ் கார்னர் – 6

ஒரு மனிதர் எதற்கெடுத்தாலும் எல்லோரிடமும் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார். ஒலிகளை ஆராயும் விஞ்ஞானி ஒருவர், ஒரு முறை அவரது பதட்டங்களையும் போடுகிற சத்தத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். தன் மனைவியிடம் காபி சூடாக இல்லை என்பதற்காக அவர் அப்போது சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

“நல்லவர்கள், தீயவர்கள் இருவருமே காக்கப்பட வேண்டியவர்கள் என்கிறீர்களே சுவாமி! இது எதனால்?” என்று சீடர் குருவிடம் கேட்டார். குரு எதுவும் பேசாமல், கையிலிருந்த நோட்டில் ‘உ’ என்னும் எழுத்தைத் தலைகீழாக எழுதினார். சீடரின் நோட்டைக்காட்டி, “இது என்ன?” என்று கேட்டார்.