கான்பிடன்ஸ் கார்னர் – 4

பகவான் பிரபுபாதாவிடம், அணுகுண்டைவிடவும் சக்திமிக்க ஆயுதம் எதுவென்று கேட்டபோது, அவர் சொன்ன பதில், “ஆலயமணிதான் அணுகுண்டைவிட சக்தி மிக்கது” என்பதாகும். அணுகுண்டு வெடித்தால் சுற்றிலும் இருக்கும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்று பலவற்றை அழிக்கிறது. ஆனால், பிரார்த்தனைப்

கான்பிடன்ஸ் கார்னர் – 3

ஆப்பிரிக்கப் பழங்குடியினர், பயன்தராத மரங்களை வெட்டுவதில்லை. மரத்தைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு வசைச் சொற்களை வீசுவார்கள். கெட்ட அதிர்வுகள் சுட்டுச்சுட்டு அந்த மரம் பட்டுப்போய்விடும். எதிர்காலத்தில் பயன்படக்கூடிய மனிதர்களைக்கூட அவர்களின் அப்போதைய செயல்திறன்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார். நீர் பாய்ச்சினார். செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின. வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு. அதே தண்ணீர். அதே உரம்.

எதுவும் கைகூடும்

இவர்கள் எழுந்த மனதுக்குள்ளே சுற்றும் காற்று நுழைவதில்லை! கவலைகள் வளர்ந்த இதயத்திலே கனவின் வெளிச்சம் விழுவதில்லை! எட்டுத் திசையும் திறந்திருக்கும் இதயத்தில் வெற்றி விளைகிறது! கட்டிவைக்காத கனவுகளே காரியமாய் அங்கு மலர்கிறது!

நமக்குள்ளே

நம் ஆசிரியரின் அட்டைப்படக் கட்டுரை சாதனை மந்திரங்கள் – 6 என்ற தலைப்பில் உருவான கட்டுரையில் “சவாலா? சமாளிக்காதே” என்ற துணைத் தலைப்பில் “சவால்களை சமாளிப்பது சரக்கில்லாதவர்களின் வேலை…. சவால்களை ஜமாய்ப்பதுதான் சாதனையாளர்களின் லீலை” – இதுதான் சரி.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

தோல்வியை தோல்வியடைய வைப்பது எப்படி? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஒவ்வொருவருக்கும் இந்தியன் என்ற உணர்வு 100% இருக்க வேண்டும். தினமும் 12 மணி நேரம் உழைத்திட வேண்டும்.

ஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா கடிகாரம் கற்றுத்தரும் பாடம் ஹலோ ப்ரெண்ட்ஸ், மாணவர்களுக்கு பிடித்த வார்த்தைகளில் ஒன்று குரூப் ஸ்டடி. காரணம் குரூப் ஸ்டடி என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்பதுதான். இல்லையா ?

குழந்தைகளை கொன்றுவிடாதீர்கள்

உங்களுக்கு அதிர்ச்சியூட்ட வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்டதல்ல, இந்தத்தலைப்பு. தலைப்பைக் காட்டி கட்டுரையைப் படிக்க வைக்கும் மலினமான உத்தியும் அல்ல. பிறகு எதற்காக இப்படியோர் உக்கிரமான தலைப்பு? கட்டுரையைப் படித்து முடித்த பின் நீங்களே முடிவு செய்யுங்கள்.

புது வாசல்

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புது வாசல் அது ஒரு மலைப்பாதை. செங்குத்தான பாதை என்பதால் மலையேறுவதற்கு கடினமானது. எல்லோரும் கஷ்டப்பட்டு அதில் நடந்து கொண்டிருந்தார்கள்.