கான்பிடன்ஸ் கார்னர் – 5

கிருஷ்ணன் நம்பிதன்னுடைய திறனையும் தனித்தன்மையையும் ஓரளவாவது உணர்ந்தவர்கள் தங்களைக் குறித்து எவ்வித வியப்பும் கொள்ள மாட்டார்கள். இவ்வளவு சிறிய வேலைக்கே உலகம் தன்னைப் பாராட்டுகிறதே என்ற வியப்புதான் அவர்களுக்கு ஏற்படும். தங்கள் சக்தியின் பெரும்பகுதி இன்னும் வெளிவரவில்லை என்ற

கான்பிடன்ஸ் கார்னர் – 4

ஜெர்மனியின் மிகச்சிறந்த இசைநிபுணர், வாக்னர். அவரிடம், “இவ்வளவு அற்புதமான இசையை உருவாக்க உங்களைத் தூண்டியது எது?” என்று கேட்டார்கள். “எனக்கு வாழ்வில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. அவற்றை மறக்க இசையில் ஈடுபட்டேன். இசையில் இந்த அளவு சாதித்தேன். கடவுளுக்கும் நிறைய பிரச்சனைகள் இருந்திருக்க

கான்பிடன்ஸ் கார்னர் – 3

பறவைகள் ஏன் பறக்கின்றன என்ற தலைப்பில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி வைத்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பதிலளித்தனர். ஒரு மாணவர் எழுதினார். “பல பறவைகள் தங்கள் சிறகுகளைப் பயன்படுத்தாமல் தரையிலேயே தானியங்களைக் கொத்துகின்றன.

கான்பிடன்ஸ் கார்னர் – 2

தங்கள் சொந்த செலவுக்காக அந்தச் சிறுவர்கள், தெருவில் போகிறவர்களின் காலணிகளைத் துடைத்து காசு பெற்றுக் கொண்டிருந்தனர். தன் கார் கண்ணாடி வழியே அந்த சிறுவர்களை தன் நண்பர்களுக்குக் காட்டிய செல்வந்தர் சொன்னார், “அவர்கள் என் மகன்கள். நான் இன்று பணக் காரன். ஆனால் இப்படித்தான் என்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

அந்த தேவாலயத்தின் விடுமுறை நாள் பள்ளி வாசலில் இருந்து வருத்தத்துடன் வெளியேறினாள் அந்தச் சிறுமி. உள்ளே இடமில்லாததால் அவள் திரும்ப நேர்ந்தது. சில மாதங்கள் கடந்தன. எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமி இறந்தாள். இறுதிப் பிரார்த்தனைக்கு வந்த பாதிரியாரிடம் சிறுமி அவருக்கு வைத்திருந்த

பாதை நீள்வது உனக்காக

மனம் உன் செயல்களைப் பார்க்கிறது- – – அதன் விழிகள் சூரியர் சந்திரராம் கானம் உன்குரல் கேட்கிறது– – வரும் காற்றுக்கும் உள்ளன காதுகளாம்

இதழ் வழியே SMS

மனிதர்களால், 20 நாட்கள் உணவில்லாமலும், மூன்று நாட்கள் நீர் அருந்தாமலும் ஐந்து நிமிடம் சுவாசிக்காமலும் வாழ முடியும். ஆனால் ஒரு நொடிகூட நம்பிக்கையில்லாமல் வாழமுடியாது.

மாற்றம்

– டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இந்த உலகத்தை ‘பூ’ உலகமாகவே எப்போதும் அவள் பார்த்து வந்தாள். எந்தப் பூங்காவிற்கு சென்றாலும் பூக்களைத் தவிர வேறு எதையும் அவள் காண்பதில்லை. மலர்களின் மென்மையும் வசீகரமும் வாய்க்கப்பெற்ற அந்தப் பெண்மணி விடியலில் பூக்களின் வரவுக்காக பூபாளம் இசைத்துக் கொண்டிருந்தாள்.

சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

திருப்பூர் நண்பர்கள் சிந்தனை பூங்கா இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் திருப்பூர் நாள் :19-09-2010 ஞாயிற்றுக்கிழமை காலை : 10 மணி முதல் 12.30 வரை

மீட்பராகுங்கள்

– கிருஷ்ண.வரதராஜன் கவுனசிலிங் கலையை கற்றுத்தரும் தொடர். இனி நீங்களும் கவுன்சிலிங் வழங்கலாம். இந்தக் கட்டுரை படிக்கிறவர்களை எல்லாம் தொழில்முறையில் கவுன்சிலர்களாக்கும் நோக்கம் எனக்கு இல்லை.