மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சிநேகலதா Text Your Ex Back Ebook Free எது உங்கள் சந்தை 1967. அகமதாபாத்துக்கு வந்தார் அந்த இளைஞர். துணிக்கடைகள் முன்பு தன் காரை நிறுத்தி, துணிச்சுருள்களைத் தானே தோள்களில் சுமந்து உள்ளே வருவார். துணிக்கடை முதலாளிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்வார். “ரொம்ப சாதாரணமான குடும்பத்திலிருந்து வருகிறேன். நான், என் சகோதரர்கள், … Continued
சுவிட்சர்லாந்தில் வெற்றித் தமிழர்
மூளைதான் மூலதனம் அருள்ராசா நாகேஸ்வரன் நேர்காணல்: கனகலஷ்மி உங்கள் ஆரம்ப காலம் பற்றி? என் தந்தையின் பெயர் அருள்ராசா. என் பெயர் நாகேஸ்வரன். பிறந்த இடம் கல்லாறு, இலங்கை. அங்கே சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போதுதான் போராட்டங்கள் துவங்கின. ஏராளமான பிரச்சனைகள் சூழ்ந்து கிடந்தன. அப்பொழுது சாதாரண அரசு வேலை வாய்ப்பில் இருந்தேன். அத்தோடு … Continued
எல்லோருக்கும் இது நிகழும்
– சுவாமிநாதன் “வேளையில் அடிக்கடி ஆர்வம் குறைகிறதா? காரணமேயில்லாமல் சலிப்பாய் இருக்கிறதா? ஒரு விஷயத்தைப் பாதியிலே விட்டு விட்டு சிறிது நேரம் எங்கோ வெறித்து நோக்கிவிட்டு மீண்டும் தொடர்கிறீர்களா?” வரிசையாய் கேள்விகள் கேட்டார் அந்த மனநல நிபுணர்.
நமது பார்வை
தமிழில் பொறியியல் கல்வி தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிலும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மொழி வளர்ச்சிக்கு மட்டுமின்றி மாணவ மாணவியரின் சுயம் வளரவும் பெரிதும் துணை நிற்கும்.
அனுபவமே வலிமை!
கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுய விமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை, தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை. சுய விமரிசனமாய் வளர்ந்து, சுயதரிசனமாய்க் கனிந்தன என்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள அவரது கவிதைகளின் ஏழுதொகுதிகளும் நமக்குக் காட்டுகிற உண்மை.
கான்பிடன்ஸ் கார்னர் – 6
பலம் பொருந்திய சிறுவன் ஒருவன், பலமில்லாதவனை பகையாய் நினைத்தான். வீணாய் அவனை வம்புக்கு இழுத்தான். இருவருக்கும் நடுவே எல்லைக்கோட்டை வரைந்தான், பலமில்லாத சிறுவன். முரட்டுச் சிறுவனை கண்ணுக்குக்கண் பார்த்து, ‘எல்லைக் கோட்டைத் தாண்டிவா. பார்க்கலாம்” என்று சவால் விட்டான். ஏனளமாய்ச்
கான்பிடன்ஸ் கார்னர் – 5
வீடு வீடாய் சென்று புத்தகங்கள் விற்பவன் அந்தச் சிறுவன். ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். கடுகடுப்பாய் கதவைத் திறந்த பெரியவர், “இங்கே யாரும் இல்லை! வீணாகத் தொந்தரவு செய்யாதே!” என்று கத்தினார். சற்றே திறக்கப்பட்ட கதவின் வழியாய் பத்துப் பதினைந்து நாய்கள் தெரிந்தன. மறுநாள் மீண்டும் கதவைத்
கான்பிடன்ஸ் கார்னர் – 4
நீண்ட தூரப் பயணத்தை அந்த இளவரசன் மேற் கொள்ள முனைந்தான். உடன் எடுத்துச் செல்ல படுக்கைகள், உணவு வகைகள், காலணிகள் என்று பலவற்றையும் அரண்மனை சேவர்கர்கள் ஆயத்தம் செய்தார்கள். முக்கியமாக எதையாவது கொண்டு செல்ல வேண்டுமா என்று அரசராகிய தந்தையிடம்
கான்பிடன்ஸ் கார்னர் – 3
டாடா நிறுவனங்களில் ஒன்றாகிய நெல்கோவின் சீரமைப்புக்காக நாசிக் நோக்கி, முதுநிலை மேலாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ரத்தன் டாடா. வழியில் காரின் சக்கரம் பழுதடைந்தது. இந்தச் சிறு நிறுத்தம் மேலாளர்களுக்குத் தேவையாய்
கான்பிடன்ஸ் கார்னர் – 2
பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைச் சொல்ல வைத்தார் ஆசிரியர். பிள்ளைகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்துவிட்டு, அவர்களிடம் சொன்னார், “ஆனாலும் இது போதாது”. பிள்ளைகளுக்குப் புரியவில்லை. நூறைவிட எப்படி அதிகம் வாங்குவது? ஆசிரியர் சொன்னார், “நான் மதிப்பெண்ணைச்