கான்ஃபிடன்ஸ் கார்னர்2

எனக்குள் திறமைகள் இருக்கின்றன என்கிறாயே அம்மா! உண்மைôதானா? எப்படித் தெரிந்து கொள்வது? மகளின் கேள்வி தாயின் இதழ்களில் புன்னகையை மலர்த்தியது. “நாளை விடியற்காலை காட்டுகிறேன்” என்றார். அடுத்த நாள்காலை தயிர்கடையும் நேரத்தில் மகளை எழுப்பி, “இதில் வெண்ணெய் தெரிகிறதா?” என்றார். “தெரியவில்லை” என்றாள் மகள்.

தயிரைக் கடையத் தொடங்கியதும் வெண்ணெய் திரண்டு வந்தது. தயிருக்குள் ஒளிந்திருந்த வெண்ணெய் கடையக் கடைய திரண்டது போல், உனக்குள் இருக்கும் திறமை முயற்சி செய்யச் செய்ய வெளிப்படும்” என்றார் தாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *