வல்லமை தாராயோ

திருச்சி 18.01.2009 திருச்சி மாநகரில் இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தி தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் நமது நம்பிக்கை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தினமலருக்கு என் நன்றி. வல்லமை எல்லோருக்கும் வேண்டும். எதற்கு வல்லமை? வெற்றி பெறுவதற்கு வல்லமை. சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு உலகளாவிய விருது

வைரமுத்துவுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?

சந்திராயன் திட்டி இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை விளக்கிய வெற்றிச் சூத்திரம் அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அவர்களை மதிப்பிடல் தலைவராகக் கொண்ட சக்தி குழு நிறுவனங்களின் அங்கமாகிய என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனர் அமரர் ப. நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் 55வது ஆண்டு நினைவு நாள், நிறுவனர் தின விழாவாக பிப்ரவரி 7ம் தேதி … Continued

சலிப்பாய் இருக்கிறதா?

செயல்திறனை சீர்குலைய வைப்பது சலிப்பு. செய்வதற்கு என்று வேலை நேரம் – செய்ய வேண்டிய தேவை எல்லாம் இருந்தும்கூட தள்ளிப் போடச் சொல்லும் உணர்வுக்கு சலிப்பு என்று பெயர். இந்தச் சலிப்பை வளர விடுவதில் இரண்டு விதமான சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று செய்ய வேண்டிய வேலை தள்ளிப் போகும். சலிப்பின் பெயரால் சோம்பலும் அதன் தொடர்ச்சியாய் … Continued

புதுமை உங்கள் பிறப்புரிமை

நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், எதற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை, கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள். 1. செய்யும் தொழிலிலோ, வேலையிலோ தக்க வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல வளரலாம் என்று பார்க்கிறீர்களா?

கான்ஃபிடன்ஸ் கார்னர்-5

இசைமேதை தான்சேனைவிட சிறந்த பாடகர் உலகில் இல்லை என்பது அரசர் அக்பரின் அபிப்பிராயம். பணிவோடு மறுத்த தான்சேன், தன் குரு ஸ்ரீஹரிதாஸ் இன்னும் இனிமையாகப் பாடுவார் என்றார். அவரது இசையைக் கேட்க அக்பரை விருந்தாவனுக்கு அழைத்துப் போனார். ஸ்ரீஹரிதாஸின் இசையில் லயித்த அக்பர், அதன் இனிமைக்கான

கான்ஃபிடன்ஸ் கார்னர்-2

கயிற்றின் மேல் நடக்கும் வித்தைக்காரர் ஒருவரின் வெற்றிக்கு என்ன காரணம் என்றொரு கருத்தரங்கில் கேட்கப்பட்டது. “கவனம்” என்றார் ஒருவர். “விழிப்புணர்வு” என்றார் இன்னொருவர். “பயிற்சி” என்றார் மற்றொருவர். பயிற்சியாளர் சொன்னார், “இவை அனைத்தையும் விட முக்கியக் காரணம் நடுவு நிலைமை. இடது

கான்ஃபிடன்ஸ் கார்னர்-1

‘உங்களை அச்சு அசலாய் வரைந்து தருகிறோம்” என்ற அறிவிப்புப் பலகை பார்த்துக் கூட்டம் அலை மோதியது. உள்ளே போனவர்கள் ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு நிலைக் கண்ணாடி தரப்பட்டது. கொந்தளித்த கூட்டத்தை அமைதிப்படுத்திய அதன் உரிமையாளர் சொன்னார், “உங்கள் மாற்றங்களை நீங்கள் உடனுக்குடன் உணர

கான்ஃபிடன்ஸ் கார்னர்5

பயாஸித் என்ற சூஃபி ஞானியைத் தேடி ஒருவர் வந்தார். அந்த மசூதிக்குள் அவர் நுழைந்ததுமே பயாஸித், “உள்ளே இவ்வளவு பேர் வேண்டாம். தனியாக வா! என்னால் கூட்டத்தை சமாளிக்க முடியாது” என்று கூறினார். “தனியாகத்தானே வருகிறோம்” என்று குழம்பிய சீடருக்கு, தன் மனதில் உள்ள எண்ணங்களைத்தான் பயாஸித் சொல்கிறார்

கான்ஃபிடன்ஸ் கார்னர்4

சீனாவில் ஓர் அரசர் இருந்தார். அவர் ஓர் ஓவியர். நாட்டின் தலைசிறந்த ஓவியரைக் கொண்டு தன்னிகரில்லாத ஓவியம் ஒன்றை வரையச் சொன்னார். மூன்றாண்டுகளில் அந்த ஓவியம் உருவாகியது. ஒரு வனப் பகுதிக்குள் செல்கிற ஒற்றையடிப் பாதையின் அந்த ஓவியம் அவ்வளவு தத்ரூபமாகவும்

கான்ஃபிடன்ஸ் கார்னர்3

இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் உடல்நிலை கவலைக்கிடமாய் இருந்தது. தனித்தனி இன்குபேட்டரில் குழந்தைகள் இருந்தன. குழந்தை பிழைக்க வாய்ப்புகள் குறைவென்று ஆனபோது, மருத்துவமனை செவி, மருத்துவர்களின்