கான்பிடன்ஸ் கார்னர் – 4

ஒரு மனிதனுக்கு, தன் சக்திகள் தெரியாமல் இருந்தன. ஒரு தொழிலதிபரை சந்தித்துக் கேட்டான். அவர் சொன்னார், “நீ மூங்கிலா, கரும்பா? கண்டுபிடி” என்று. மூங்கிலுக்குள்ளே வெற்றிடம் இருக்கும். அதற்குள் நுழையும் காற்று இசையாகும். கரும்பின் உள்ளே சாறு

இருக்கும். கசக்கி எடுக்க வேண்டும். நீ இசையை வெளிப்படுத்தும் மூங்கிலாய் இரு. கசக்க வேண்டிய கரும்பாய் இருக்காதே” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *