அந்த மீன் தொட்டியில் தவளைக் குஞ்சுகளைப் போட்டதுடன் பெரிய பெரிய கற்களையும் போட்டு வைத்தார் கடைக்காரர். தொட்டிவாங்க வந்தவர் கற்களை அகற்றுமாறு கேட்டுக் கொண்டார். கடைக்காரர் மறுத்தார். வெறுமனே
நீந்திக்கொண்டிருந்தால் குஞ்சுகள் வளர்வதில்லை. கற்கள் இருந்தால்தான், அவற்றில் தத்தித்தத்தி ஏறி, தாண்டுகின்றன. தத்தித் தத்திப் போக வழி இருந்தால் மட்டுமே அவை தவளைகள் ஆகின்றன! உண்மை புரிந்தது வந்தவருக்கு. உலகமும் புரிந்தது.
Leave a Reply