கான்பிடன்ஸ் கார்னர் – 4

”நீங்கள் எவ்விதம் நினைக்கப்பட விரும்பு கிறீர்கள்” என்று கேட்டபோது பெஞ்சமின் ஃபிராங்க்ளின் சொன்னார், ”பணக்காரனாக வாழ்ந்தான் என்று சொல்வதைவிட பயன்படுபவனாக வாழ்ந்தான்’ என்று சொல்லப்படுவதையே விரும்புகிறேன்” என்று. இவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழ்க்கையாகவே இருந்தது அவருக்கு. புகழ்பெற்ற ஃபிராங்க்ளின், ஸ்டவ் கண்டுபிடித்தபோது அதன் காப்புரிமையைத் தானே வைத்துக் கொள்ளாமல் உலகுடன் பகிர்ந்து கொண்டார். அவருடன் நெருங்கிப் பழகிய டாக்டர் ஜான். சி.லான் ஹோர்னே சொன்னார், ”பிறருக்கு உதவுவதே பெஞ்சமின் ஃபிராங்க்ளினின் மதம்” என்று.

வார்த்தைகள் சொல்வது வாழ்ந்து காட்டுவதற்கே!

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *