கான்பிடன்ஸ் கார்னர் – 5

தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைத் தொடத் துணிந்த வீட்டில் பூச்சியிடம் வண்ணத்துப்பூச்சி கேட்டது. இறப்பு வருமென்று தெரிந்தும் நெருப்பை தொடுகிறாயே… ஏன்?” விட்டில் சொன்னது, “வழி தெரிவதற்காகவே வெளிச்சம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். வெளிச்சத்தை சென்று சேர்வதற்கே வழிகள் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” என்று.

வண்ணத்துப் பூச்சி சொன்னது “உங்கள் இனத்தை எரிப்பது நெருப்பென்று நினைத்தேன். இல்லை. நீங்கள் உங்கள் பிடிவாத்த்தாலும் வீண்வாதத்தாலும் தான் எரிக்கப்படுகிறீர்கள். வெளிச்ச்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் எரிந்து போவது இயற்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *