வறுமையில் தொடக்கம் வளங்களின் பெருக்கம்!

– அருணாச்சலம் லீஜின்யாங் வெற்றி வாழ்க்கை ஒரு நிறுவனம் சிறியதாக இருக்கையில், அது அதன் உரிமையாளருக்கு மட்டுமே சொந்தம். அதே நிறுவனம் மிகப் பெரியதாக வளர்கையில், இந்த சமூகத்துக்கே அது சொந்தம்”. இந்த வாசகம் யாருக்குச் சொந்தம் என்கிறீர்களா?