களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்

– அமரர் பூ.சொல்விளங்கும் பெருமாள் களஞ்சியம் இயக்குநர் குமார் கையில் வைத்திருந்த தாளில் உள்ள செய்தியை எல்லோருக்கும் கூறிக் கொண்டிருந்தார்.

களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்

-அமரர். பூ. சொல்விளங்கும் பெருமாள் ஒருவருக்கு நாலணா என்று தொடங்கிய சந்தா, சிறிது சிறிதாக வளர்ந்து மாதம் ஒன்றுக்கு ரூபாய் இருபது என வளர்ந்துவிட்டது. பலர் இப்போது சின்னாவைப் பார்த்துப் பேச, அறிவுரை கேட்க வர ஆரம்பித்து விட்டார்கள். கடைக்குப் புறப்பட்டுப் போனபோது எதிர்த்தாற்போல் சோணை வந்தான்.தம்பி ஓரளவு எல்லாரும் களஞ்சியத்துல சேந்து சின்னச் சின்னச் … Continued

களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர் – 12

அமரர் பூ.சொல்விளங்கும் பெருமாள் இரண்டு ஆண்கள் வந்தார்கள். பேன்ட் சட்டையைப் பார்த்தவுடன் அவர்கள் அடங்கிப் போய்ப் பரக்கப் பரக்கப் பார்த்தார்கள்.