நம்பிக்கை வைப்போம்
– உமாசங்கர் நம் எண்ணங்களே செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. நம்பிக்கையின் நிலைக்களனாக விளங்குவது மனமே.
– உமாசங்கர் நம் எண்ணங்களே செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. நம்பிக்கையின் நிலைக்களனாக விளங்குவது மனமே.