எட்ட நில் பயமே கிட்ட வராதே

– டாக்டர். எஸ். வெங்கடாசலம், டாக்டர். ஆவுடேஸ்வரி உலக நாடுகளின் பெரும் நெருக்கடிகளில் முதலிடம் பெறுவது ‘நகர்மயமாதல்’. எந்தத் திட்டமும் வரையறையுமின்றி நகரங்கள் பெருத்து வருகின்றன. வாழ்க்கை மதிப்பீடுகளோ சிறுத்துச் சிதைந்து வருகின்றன. குடும்பத்திற்கான இலக்கணமும் பண்புகளும் குலைந்து வருகின்றன. இதன் விளைவுகளாய் பற்றற்ற

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

மனநலச் சிந்தனைத் தொடர் (4) Dr. S. & Dr. V வெங்கடாசலம் & Dr. V. ஆவுடேஸ்வரி வாழ்க்கை என்பது நெளிவு சுளிவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத ஜீவ நதி போன்றது. நம்மில் நதியின் ஆழம் காணும் ஞானிகளும் உண்டு; அற்ப உயிர்களையும் இலைதழைகளையும் இழுத்து ஓடும் நதியின் வேகத்தை கரையில் கைகட்டி நின்று வேடிக்கை … Continued

நேர்காணல்

மாற்றம் தொடங்கட்டும் உங்களுக்குள் சுயமுன்னேற்ற பயிற்சியாளர் சஞ்சீவ் பத்மன் 1. உங்கள் பின்புலம் பற்றி? எனக்கு விமானப்படையில் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேவை. அதனால் PSG கலை அறிவியல்

எட்ட நில் பயமே கிட்ட வராதே

டாக்டர். எஸ். வெங்கடாசலம் டாக்டர். ஆவுடேஸ்வரி தூர எறிய வேண்டிய துர்குணம் ‘கோபம்’ மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள்