வீட்டிலேயே சம்மர் கேம்ப்

– கிருஷ்ண வரதராஜன் தந்திரா ஹாலிடே ஸ்கூலின் சென்னை சம்மர் கேம்பில் தன் குழந்தையை சேர்க்க வந்திருந்த ஒரு பெண்மணி கேட்டார், “கேம்ப் அரை நாள்தானா ஃபுல்டே கிடையாதா? இவங்கள வீட்டுல வைச்சு மேய்க்க முடியல?” ‘மேய்ப்பதற்கு குழந்தைகள் என்ன ஆடா? மாடா?’ பெற்றோர்களையும் குறைசொல்ல முடியாது. எக்ஸாம் முடிந்து லீவு விட்டால் தங்களை சுதந்திரப்பறவைகளாகத்தான் … Continued

நமக்குள்ளே

posted in: Namadhu Nambikkai | 0

ரிஷபாரூடன் அவர்கள் மிஸ்டர்.மனசாட்சியுடன் நடத்திய நேர்காணல் வெகு அருமை. தேர்ந்தெடுத்த கேள்விகள், தெளிவான பதில்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் சந்தேகங்களை கையாண்ட விதம் அருமை. அரசியல் பற்றிய கேள்வியும் அதற்கான பதிலும் அற்புதம். டாக்டர் குமாரபாபு இலக்குகளை தீர்மானிக்கவும், இலக்குகளை அடைய நாம் செய்யவேண்டிய பயிற்சி பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

நல்லவனாக வாழ்வதில் பலருக்கும் நாட்டம் குறைந்துவிட்டதே, அப்படியானால் நல்ல இயல்புகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்டான் மாணவன். ஆசிரியர் சொன்னார், ”இல்லை! நல்ல அம்சங்களின் மதிப்பு கூடிவிட்டது. அரிதாகக் கிடைக்கிறதங்கத்தை தேடி வாங்குவது போல் நல்ல குணங்களை நாடிப்போக வேண்டிய வர்கள் மனிதர்கள்தான்” என்று.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார். அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார். தம்பி சொன்ன காரணம், ”இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

”இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நான் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று நபிகள் நாயகத்திடம் ஒருவர் கேட்டார். நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை

கான்பிடன்ஸ் கார்னர் – 3

பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், ஒரு மனிதனின் வெற்றி எதிலிருக்கிறது என்று கேட்டார் அந்த ஞானி. ”படிப்பில்” என்றார்கள் சிலர். ”பெறும் விருதுகளில்” என்றனர் சிலர். ”சேர்த்த சொத்தில்” என்றனர் சிலர். ”செய்கிற நல்ல காரியங்களில்” என்றனர் சிலர். இல்லை யென்று மறுத்த ஞானி சொன்னார், ”பெறுகிற

கான்பிடன்ஸ் கார்னர் – 2

சிறுவனாய் இருந்தபோது தன்னை மிகவும் துன்புறுத்திய தந்தை முதுமை அடைந்தார். நடுத்தர வயதை எட்டிய மகன் சொன்னார், ”அப்பா! நீங்கள் இறந்து போனால் நான் வருத்தப் படுவேனோ இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் இறந்து போகும்வரை வருத்தப் படாமல் இருப்பீர்கள்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம், ”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன?” என்று தனித்தனியே கேட்டார்கள். ”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள். ”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்.

வாக்குச் சீட்டு

ஏரிகள் நதிகள் குளங்களுக்கெல்லாம் வான்மழைத் துளிகள் வாக்குச்சீட்டு! பேரலை வீசும் சமுத்திரத்துக்கோ ஆறுகள் எல்லாம் வாக்குச்சீட்டு! தூரிகை தீண்டும் வண்ணங்களெல்லாம் ஓவியன் கைகளில் வாக்குச்சீட்டு! காரியம் நிகழ்த்தும் வல்லமை- நமக்கு நாமே வழங்கும் வாக்குச்சீட்டு!

உங்களை விளம்பரம் செய்யுங்கள்

– கிருஷ்ணன் நம்பி டிவியில் நீங்கள் ரசித்து பார்ப்பது நிகழ்ச்சிகளா? விளம்பரங்களா? நிச்சயம் விளம்பரங்கள்தான். விளம்பரங்கள், அதில் அறிமுகப்படுத்தப்படும் பொருளுக்காக ரசிக்கப்படுவதில்லை. விளம்பரப்படுத்தும் விதத்தில் உள்ள புதுமைக்காக ரசிக்கப்படுகிறது. அதுபோல உங்களைப்பற்றி நீங்கள் சொல்கிற விஷயம் மட்டுமல்ல, சொல்கிற விதமும் ரசிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.