நாம் வசிக்கிறோமா? வாழ்கிறோமா?
– ருக்மணி பன்னீர்செல்வம் தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன் வகுப்பிற்குள் நுழையும்போது சில பொருட் களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். வகுப்பறை மேசையின் மேல் அப்பொருட்களை பரப்பி வைத்தார். வகுப்பு தொடங்கியவுடன் எதுவும் பேசாமல் ஒரு பெரிய குவளையை எடுத்து அதற்குள் கற்களைப் போட்டு நிரப்பினார். அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மாணவர் களை நோக்கி, ‘இந்தக் குவளை … Continued
பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்
இந்த மாதம் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களே எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இழப்பு தருணங்கள்தான் அதிகம். படிப்பு, வேலை தேடி போன காலங்கள் என அனைத்திலும் ஒரு இருண்மை சிந்தனை (டங்ள்ள்ண்ம்ண்ள்ற்ண்ஸ்ரீ ர்ன்ற்ப்ர்ர்ந்) தான் இருந்தது. ”நான் எல்லாம் எங்கே படிச்சு, வேலை பார்த்து, சம்பாதிச்சு” என்றெல்லாம் தோன்றும். ஆனால் எனக்கொரு தோல்வியோ, வருத்தமோ, ஏமாற்றமோ … Continued
மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி
– கனகதூரிகா நேர்காணல் உங்களைப்பற்றி… என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர் மாவட்டம். என் தந்தை பாலயானந்தம். தாய் சுந்தராம்பாள். என்னுடன் பிறந்தவர்கள் என்னோடு சேர்த்து எட்டு பேர். நான்தான் இளைய மகன். நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் … Continued
தலைமுறை தொழிலதிபர்கள் தரும் பாடங்கள்
எல்லோரது மனதிலும் சாதாரணமாகவே ஒரு தொழிலதிபராக, எவரிடத்தும் பணிபுரியாமல் சுயமாகச் சம்பாதிப்பது தான் உண்மையான வெற்றி என்று ஒரு தவறான எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களைச் சாராமல், அடுத்தவர்களது துணை, உதவி இல்லாமல் யாராக இருந்தாலும் வெற்றி என்பது சாத்தியமல்ல. சொல்லப்போனால் உங்களது மனதில் நீங்கள் வெற்றியாளராக நினைத்து, ஓர் உந்துசக்தியாகக் கருதிக் கொண்டிருக்கும் மனிதர்கூட. … Continued
மாத்தி யோசி
-அத்வைத் சதானந்த் உங்கள் எதிரி யார்? நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். … Continued
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
– சிநேகலதா ''கற்பனை செய்வதில் முன்னனுபவம் உண்டா?'' நேர்காணலில் கேட்டார், அதிகாரி. ''நிறைய உண்டு சார்! எங்க பூர்வீக வீட்டை வித்திருக்கேன். வயலை வித்திருக்கேன். மனைவி நகைகளை வித்திருக்கேன். என் ஸ்கூட்டரைக் கூட நேத்துதான் வித்தேன்'' என்றாராம் வேலை கேட்டுவந்தவர். உள்ளதையெல்லாம் விற்றுவிட்ட சோக மல்ல விற்பனை. உற்சாகத்துடன் மேற்கொள்வது தான் விற்பனை. கொடுக்கப்பட்ட இலக்கை … Continued
அச்சுக் குதிரையில் அச்சமின்றி ஏறினேன்
– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் திசைகள் தோறும் வாய்ப்புகள் இருக்கும் திறமைகள் இருந்தால் வாவென அழைக்கும். அடுத்த நாள் கல்லூரிக்கு உற்சாகத்தோடு எனது இலட்சியத் தீர்மானங்களோடும் வந்தேன். ஆனால், கல்லூரியில் சோகம் தோய்ந்த முகத்தோடும் கலங்கிய கண்களோடும் கல்லூரியின் வளாகமெங்கும் மாணவர்கள் கூட்டங்கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எனது வகுப்பறையின் முன்பாக நின்று கொண்டிருந்த எனது வகுப்பு … Continued
உந்தி எழு உயரப் பற
– பேராசிரியர் பர்வீன் சுல்தானா உந்தி எழு; உயரப்பற என்கின்ற தலைப்பை நான் வித்தியாசமாக உணர்கிறேன். ஒன்று, நமக்குள் ஒரு சக்தி இருக்கின்றது. இரண்டாவது, நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்கு முன்னால் இருக்கின்ற சாத்தியக் கூறுகள் என நான் இந்த தலைப்பிற்கு பொருள் கொண்டுள்ளேன். நம் வாழ்வில் மாற்றங்கள் நிகழாமல் எதுவுமே நடை பெறுவதில்லை. … Continued
விலங்குக்குள் மனிதம்
– வழக்கறிஞர் த. இராமலிங்கம் விலங்கினத்தில் இருந்து மனிதன் மாறுபட்டு இருப்பது, அவனது அறிவினால்தான். அந்த அறிவினால் பயன் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? பிறருக்கு வரும் துன்பத்தினைத் தன் துன்பமாக எண்ணுவதுதான் அறிவின் உண்மை யான பயன் என்கிறான் வள்ளுவன். அப்படியொரு எண்ணம் தோன்றவில்லை என்றால், அறிவினால் விளையும் நன்மை வேறொன்றில்லை என்றும் கூறுகிறான். … Continued
உங்கள் பிள்ளைகள் அயல்நாடுகளில் படிக்க போகிறார்களா?
பயன்மிக்க பாதுகாப்பு டிப்ஸ் – பிரதாபன் அயல்நாட்டில் படிப்பு என்னும் அற்புத மான வாய்ப்பு உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கப் போகிறதா? வாழ்த்துக்கள். பல இலட்சங்கள் செலவுசெய்து புதிய இடத்தில் படிக்கப்போகும் பிள்ளைகள் அதீத உற்சாகத்தில் வம்பை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமில்லையா? சர்வதேச கல்வியியல் நிபுணர்கள், புதிய சூழலில் மாணவ மாணவியர் பின்பற்றவேண்டிய சில பாதுகாப்பு … Continued