சர்வம் மார்க்கெட்டிங் மையம்

– பேரா. சதாசிவம் சந்தையில் ஒரு பொருளைப் பார்த்தவுடன் நுகர்வோர்கள் அந்தப் பொருளைப்பற்றி தம் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமான அம்சமாகும். இது தாமாக அமைவதில்லை. ஒரு நிறுவனமானது தம் பொருட்களைப் பற்றி மக்கள் எப்படி நினைக்க வேண்டும், என்னவென்று நினைக்கவேண்டும் எந்த அளவில் தம் மனதில் இடம்தர வேண்டும் என்பதை ஓரளவு யூகம் … Continued

கோவைக்கு வந்த இமயங்கள்

“சிகரம் உங்கள் உயரம்” ஆண்டுவிழா சிறப்புக் கருத்தரங்கம் “இளம் இந்தியர்கள்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஜனவரி முதல் வாரத்தில் “கோயமுத்தூர் விழா” கோவையின் பல்வேறு இடங்களில் பற்பல அமைப்புகளின் ஆதரவில் கொண்டாடப்பட்டது.

உனக்கு நீயே ஒளியாக இரு

-டாக்டர் சுந்தர ஆவுடையப்பன் “வல்லமை தாரோயோ” திருச்சி நம்முடைய வாழ்க்கையில் எவை துன்பமாகத் தெரிகிறதோ, அவற்றை நல்லதாக எடுத்துக் கொள்வோம். பசி மனித வாழ்க்கைக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. பிரச்சனைகள் மிகவும் நல்லவை. நமக்கிருக்கக்கூடிய பகைவர்கள் அதி உன்னதமானவர்கள். நமக்கு வரக்கூடிய நோய்களும் நல்லவை.

கவிப்பேரரசு வைரமுத்து உரை

மனிதனாக இருப்பதே முக்கியம் கோயமுத்தூர் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கங்களின் மிக உயரிய விருதான (ஃபார் தி ஸேக் ஆஃப் ஹானர்) பன்முகப் பெருமாண்பு விருது, நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கு வழங்கப்பட்டது. கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி பல்கிவாலா கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பத்மஸ்ரீ … Continued

வெற்றி வாசல் 2009

-திருமதி பாரதி பாஸ்கர் எல்லை என்பதே இல்லை கோவைக்கு வந்து போவதென்றால் மிகுந்த சந்தோஷம் எனக்கு. ஏனென்றால், எங்கள் சென்னையில் கிடைக்காத மரியாதையான வார்த்தைகள் இங்கு கிடைக்கும். இன்னொரு கூடுதல் சந்தோஷம், பாரதியாரின் கட்டுரையொன்றை படித்த போது கிடைத்தது. அந்தக் கட்டுரையில், “தமிழ்நாட்டின் புண்ணியத் தலங்களுள் கோயம்புத்தூரும் ஒன்று” என்று பாரதியார் எழுதுகிறார். கோவையில் கோவில்கள் … Continued

புதுமை உங்கள் பிறப்புரிமை

நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், எதற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை, கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள். 1. செய்யும் தொழிலிலோ, வேலையிலோ தக்க வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல வளரலாம் என்று பார்க்கிறீர்களா?

காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன் லைன் பேலசிங்முறை தை ஒன்றாம் தேதி. பொங்கல் திருநாள். திருப்பள்ளி எழுச்சி பார்ப்பதற்காக, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போயிருந்தேன். திருப்பள்ளி எழுச்சி எப்படி நடக்கும் என்பது பற்றி தெரிந்திருக்கலாம். விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் என்று மொத்தம் நான்கு சந்நிதிகளில் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கும். பின் அலங்காரம் செய்து தீப ஆராதனை … Continued

வெற்றியை அளந்தால்தான் விபரம் புரியும்

– பிரதாபன் வெற்றியின் அளவுகோல்கள் விதம் விதமானவை. வித்தியாசமானவை. இருந்தாலும், நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய சில எளிய அளவு கோல்கள் உண்டு.

சிகரத்தின் படிகட்டுகள்

– திருமதி. ருக்மணி பனனீர்செல்வம் ஒளியின் வேகத்தையும், ஒலியின் வேகத்தையும் அறிவியல் அறிஞர்கள் அளந்து கூறுவதைக் கண்டு வியக்கின்ற நாம், நம் மனதில் உதிக்கின்ற எண்ணங்களின் வேகத்தைப் பற்றி வியப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

– இயகோகோ சுப்பிரமணியம் தேசத்துக்கான திரவியம் மும்பை தாஜ் ஹோட்டல், ஓபராய் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் நிறைய இடங்களில் தீவிரவாதிகள் நுழைந்து அந்நிய நாட்டிலிருந்து நமது நாட்டுக்கு விருந்தினராக வந்தவர்களையும், நமது நாட்டினரையும் சுட்டுக்கொன்று நமது நாட்டுப் பாதுகாப்பை நகைப்புக்கிடமாகக் காட்டி வெறித்தனமாகப் புகுந்து விளையாடி