கான்ஃபிடன்ஸ் கார்னர்5

பயாஸித் என்ற சூஃபி ஞானியைத் தேடி ஒருவர் வந்தார். அந்த மசூதிக்குள் அவர் நுழைந்ததுமே பயாஸித், “உள்ளே இவ்வளவு பேர் வேண்டாம். தனியாக வா! என்னால் கூட்டத்தை சமாளிக்க முடியாது” என்று கூறினார். “தனியாகத்தானே வருகிறோம்” என்று குழம்பிய சீடருக்கு, தன் மனதில் உள்ள எண்ணங்களைத்தான் பயாஸித் சொல்கிறார்

கான்ஃபிடன்ஸ் கார்னர்4

சீனாவில் ஓர் அரசர் இருந்தார். அவர் ஓர் ஓவியர். நாட்டின் தலைசிறந்த ஓவியரைக் கொண்டு தன்னிகரில்லாத ஓவியம் ஒன்றை வரையச் சொன்னார். மூன்றாண்டுகளில் அந்த ஓவியம் உருவாகியது. ஒரு வனப் பகுதிக்குள் செல்கிற ஒற்றையடிப் பாதையின் அந்த ஓவியம் அவ்வளவு தத்ரூபமாகவும்

கான்ஃபிடன்ஸ் கார்னர்3

இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் உடல்நிலை கவலைக்கிடமாய் இருந்தது. தனித்தனி இன்குபேட்டரில் குழந்தைகள் இருந்தன. குழந்தை பிழைக்க வாய்ப்புகள் குறைவென்று ஆனபோது, மருத்துவமனை செவி, மருத்துவர்களின்

கான்ஃபிடன்ஸ் கார்னர்2

எனக்குள் திறமைகள் இருக்கின்றன என்கிறாயே அம்மா! உண்மைôதானா? எப்படித் தெரிந்து கொள்வது? மகளின் கேள்வி தாயின் இதழ்களில் புன்னகையை மலர்த்தியது. “நாளை விடியற்காலை காட்டுகிறேன்” என்றார். அடுத்த நாள்காலை தயிர்கடையும் நேரத்தில் மகளை எழுப்பி, “இதில் வெண்ணெய் தெரிகிறதா?” என்றார். “தெரியவில்லை” என்றாள் மகள்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்1

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அந்த விடுதலைப் போராளி. திடீரென்று அவர் அறையில் தரையை உடைத்துக் கொண்டு ஒருவர் தலை காட்டினார். “நானும் சிலரும் தப்பிக்க முயன்று உன் அறை வரை வந்துவிட்டோம். உன் அறையிருந்து ஆறடிதூரம் கடலை நோக்கித் தோண்டினால்

நாளை என்றொரு நாளுண்டு

-மரபின்மைந்தன் ம. முத்தையா எல்லாம் புதிதாய்த் தொடங்கவென இன்னொரு வாய்ப்பைத் தேடுகிறோம்; என்றோ செய்த தவறுகளை இன்று திருத்த எண்ணுகிறோம்.

நமக்குளளே

நமது நம்பிக்கை துவங்கிய நாளிலிருந்து தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். நவம்பர் 2008ல் தலையங்கம் முதல் 16 தலைப்புகளும் வாசகர்களை இன்னும் சிறப்பாக வாழச் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. ‘நமது நம்பிக்கை’ மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள். திரு.ஆர்.பாண்டியன், கரூர்.

எதிரியை வெல்வது எப்படி?

– தே. சௌந்தரராஜன் புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது , தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும் காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன் தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.” – முனைவர் பர்வின் சுல்தானா

செங்கோல்

இரா.கோபிநாத் Gopinath@go-past.com மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி சென்ற இதழில் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதற்குச் சில தலைவர்கள் அஞ்சுவது ஏன் என்று அலசினோம். அந்தப் பயத்தின் ஒரு காரணமென்னவென்றால் ஒருவேளை அவர்கள் இந்தப் பொறுப்பை மிகவும் சிறப்பாகச் செய்துகாட்டிப் பெயர் தட்டிக்கொண்டு போய்விட்டால், நமது நிலைக்கே ஆபத்து வந்துவிடுமோ என்பது.