மனதைப் பழக்கு அதுவே ஒளிவிளக்கு

திரு. காதர் இப்ராஹீம் சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் காதர் இப்ராஹீம், மலேசிய மண்ணின் செல்வாக்குமிக்க சுயமுன்னேற்றச் சிந்தனையாளர், தமிழக இளைஞர்கள் மத்தியில் தன் அழுத்தமான சுய ஆளுமைப் பயிற்சிகளால் புகழ்பெற்று வருபவர். பல்வேறு துறைகள் குறித்த அறிவும், வாழ்க்கை குறித்த தெளிவும் இவரது பலங்கள். சமீபத்தில் தமிழகம் வந்தபோது நமது நம்பிக்கை இதழ் ஆசிரியர் குழுவுடன் இவர் … Continued

வாழ வேண்டும் என்கிற வெறி வேண்டும்

LIC திரு.ட.சீனிவாசன் தலைவர் – Life underwriters guild of India திரு.ட.சீனிவாசன் எல்.ஐ.சி முகவராக தனது பணியைத் தொடங்கி இன்று பல்லாயிரக்கணக்கான எல்.ஐ.சி முகவர்களுக்கும், வளர்ச்சி அதிகாரிகளுக்கும் வழி காட்டியாக விளங்குபவர். எல்.ஐ.சி முகவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தொழிலில் மிகப் பெரிய வெற்றிகளைக் குவிக்கவும் LUGI என்கிற அமைப்பைத் தொடங்கி வழிநடத்தி … Continued

துணிச்சல் இன்றி வெற்றி இல்லை

திரு.கே.கே. இராமசாமி நிறுவனர் – ஷார்ப் பம்ப்ஸ், கோவை ஷார்ப் – இந்தப் பெயர் பம்ப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உலகில் வலிமையான முத்திரை பதித்திருக்கிறது. மிக எளிய நிலையில் வாழ்வைத் தொடங்கி இன்று சர்வதேச அளவில் செயல்படும் தொழில் நிறுவனமாய் இதனை வளர்த்திருப்பவர் ஷார்ப் மற்றும் ஃபிஷர் பம்ப் நிறுவனங்களின் நிறுவனர் திரு.கே.கே. இராமசாமி. அவருடன் … Continued

இளைஞர்கள் புரட்சி செய்ய வேண்டும்

திரு. சுந்தர்லால் பகுகுணா சுற்றுச்சூழல் போராளி சுந்தர்லால் பகுகுணா – எண்பது வயதான சுற்றுச்சூழல் போராளி. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் விஷயங்களை எதிர்த்து காந்தீய வழியில் அறப்போராட்ட முறையில் வீரியத்துடன் போராடுபவர். டெஹ்ரி அணையை எதிர்த்து 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர். தனக்குத் தரப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதினை வேண்டாம் என்று மறுத்து விட்டவர். இந்த வயதிலும் … Continued

தேவைகள்தான் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன

திரு. சௌந்தரராஜன் நிறுவனர் – சுகுணா பவுல்ட்ரி சுகுணா பவுல்ட்ரி 20 ஆண்டுகளுக்கு முன் மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. கோழி வளர்ப்பு, கோழிகள் விற்பனை ஆகிய துறைகளில் அகில இந்திய அளவில் முத்திரை பதித்துள்ள சுகுணா பவுல்ட்ரி குழு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. … Continued

நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்

திரு. ராஜேஷ்குமார் திரு. ராஜேஷ்குமார் இருபத்தைந்து ஆண்டுகளாய் எழுத்துலகில் நின்று நிலைத்திருப்பவர். ஆயிரத்துக்கும் அதிகமான நாவல்களைப் படைத்திருக்கும் சாதனையாளர். இலட்சக்கணக்கான வாசகர்களின் அன்பையும் அபிமானத்தையும் தன் இதய வங்கியில், நிரந்தர வைப்புத் திட்டத்தில் நிறைத்திருப்பவர்.

நம்பிக்கை மிக்க இளைஞர்களை உருவாக்குவோம்

டாக்டர் வினு அறம் இயக்குநர் – சாந்தி ஆசிரமம் டாக்டர் கேசவினு அறம், சாந்தி ஆசிரமத்தின் நலவாழ்வுத் துறை இயக்குநர், இந்தியாவில் படிக்கிற இளைஞர்கள் அதிக வருமானம் தேடி, அயல் நாடுகளுக்குப் பறக்கும் இந்தக் காலத்தில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் தலைசிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்ற பிறகும் கூட, இந்திய கிராமங்களில் பணிபுரிகிற இமாலய … Continued

நம்பிக்கைக்குப் பட்டறிவுதான் துணையிருக்கும்

திரு.வலம்புரி ஜான் ‘ஞானபாரதி’ வலம்புரிஜான், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்துக்கலை, பேச்சுக் கலை, போன்றவற்றில் தனக்கென்று தனிபாட்டை வகுத்திருக்கும் வித்தகர். நாடாளுமன்றத்தில் முழங்கிய நாவலர். உழைப்பாலும் படிப்பாலும் உயர்ந்திருக்கும் இந்த வார்த்தைச் சித்தர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

வென்றவர் வாழ்க்கை : தொலைக்காட்சி தந்த பாய்ர்ட்

– திரிலோக சஞ்சாரி ஒரு தயாரிப்பைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அதன் வசதிகள் நமக்கு பிரம்மிப்பூட்டுகின்றன. காலப்போக்கில், இன்னும் எளிய அம்சங்கள் அந்தத் தயாரிப்பில் சேரும்போது நமக்கு மேலும் பயனுள்ளதாக அந்தத் தயாரிப்பு மாறுகிறது.

எது விடியல்?

– மரபின்மைந்தன். ம. முத்தையா இருளை உருக்கி வார்த்த பின்னே எட்டுத் திசைக்கும் எதுவிடியல்? இரவின் ரகசியத் தீர்ப்புகளை எரித்துப் பிறக்கும் புதுவிடியல்!