கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5
தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. “நீ அழகாய் இருக்கிறாய். உன்னை நேசிக்கிறேன்” என்று அவளிடம் தந்தை அடிக்கடி சொல்லி வளர்த்தார். அவளது மனம் மெல்ல மெல்ல மாறியது. ஊக்கம் உயர்ந்தது. உருவத்திலும் மாற்றங்கள் தென்பட்டன. அழகிலும் அறிவிலும்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4
வேலைக்கு ஆள்கிடைக்காத வேளையில்கூட தன்னிடம் பணிபுரிபவர்களைத் தக்கவைக்கும் தொழிலதிபர் ஒருவரை, பத்திரிகையாளர் சந்தித்து அதுபற்றிக் கேட்டார். “என்னிடம் பணிபுரிபவர்களின் தகுதிக்குறைபாடு களுக்கோ செயல்திறன் குறைபாடுகளுக்கோ அவர்களை நான் கடிந்து கொள்வதில்லை. இன்னும் சிறந்த
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3
அந்தக் கடைக்குப் பெயரே அணையா விளக்குகளின் கடை. எப்போதும் விளக்குள் எரிந்துகொண்டே இருக்கும். நீடித்துழைக்கும் பல்புகளை எங்கே வாங்குகிறார்கள் என்றறிய ஆர்வம்கொண்டு ஒருவர் அணுகினார். விசாரித்தபோது விபரம் புரிந்தது. அவர்களும் எல்லோரும் பயன்படுத்தும் பல்புகளைத்தான் வாங்குகிறார்கள். ஒன்று
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2
மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுக்காக பிரார்த்திக்க வந்தார் பாதிரியார். பக்கத்தில் ஓர் இருக்கை இருந்தது. தனக்குப் பிரார்த்திக்கத் தெரியாதென்றும், சில ஆண்டுகளாய் இறைவனுக்காக இருக்கை போட்டு, அதில் கடவுள் இருப்பதாய்க் கருதி உரையாடி வருவதாகவும் சொன்னான். “இதுவே போதும்! இனி ஏன் பிரார்த்தனை!! விடைபெற்றார் பாதிரியார். இருக்கை விவகாரம் குடும்பத்துக்குத் தெரியாது. மறுநாள்
கான்ஃபிடன்ஸ் கார்னர் -1
கையில் கருவிகளுடன் காட்டுக்குள் தினமும் செல்லும் இளைஞனைக் கண்காணித்து வந்தார் அந்தப் பெரியவர். தீவிரவாதியா? தலைமறைவுக் குற்றவாளியா? ஒருநாள் பின் தொடர்ந்தார். பாறைகள் நிறைந்த பகுதியில் பூமியைத் தோண்டி தண்ணீர் தேடிக் கொண்டிருந்தான் அவன். விசாரித்தபோது விபரம் தெரிந்தது. வேலை தேடிவந்தவன் அவன். வேலை கிடைக்கவில்லை. உழைக்காமல் வீட்டிலிருக்க உள்ளம் ஒப்பவில்லை.
ஒரு கனவின் கதை
-மரபின்மைந்தன் ம. முத்தையா நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது – அதில் தேவ மூலிகை மணக்கிறது
நமக்குள்ளே
மே – 2009 நமது நம்பிக்கை அட்டை சுவாமி விவேகானந்தரைத் தாங்கி, “விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதை” என்ற தலைப்புடன் காண்போர் அனைவரையும் கவரும் வண்ணம், சிந்திக்கும் வண்ணம் அமைந்து இருந்தது. மே மாதச் சூழலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதையில் தங்களின் சேவைகளைத் தொடர ஆரம்பித்தால்
வெற்றி வாசல்
வானம் வசப்படும் வின்ஸ்டன் சர்ச்சில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு நிருபர், அவரைப் பார்த்து, ‘நீங்கள் ஒரு முட்டாள்’ என்றார். சர்ச்சிலுக்கு கோபம் வந்து, 5000 பவுண்ட் அபராதம், கூட ஆறுமாத சிறைத்தண்டனை என்று அந்த நிருபருக்கு தண்டனை தந்தார். கூட்டத்திலிருந்தவர்கள் சர்ச்சிலை சமாதானப்படுத்தி, எதற்கு இரண்டு தண்டனை தந்தீர்கள் என்றார்கள். என்னை முட்டாள் என்று
சிந்தனைசெய் மனமே!
எது கடினம் “அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்” – சாக்ரடீஸ் மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? வறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச்சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதா?
கான்ஃபிடன்ஸ் கார்னர் -5
அந்தக் கடை முதலாளி புதிய தொழில்களில் ஈடுபட்டதால் கடையில் அதிக கவனம் செலுத்தவில்லை. உடனே பணியாளர்கள் பலருக்கும் கவனம் சிதறியது. சரியாக வேலை பார்க்காதவர்களை முதலாளி வேலையைவிட்டு நிறுத்தினார். உடனே, “விரைவில் கடையை மூடிவிடுவார்” என்ற வதந்தி பரவியது. எளிய வேலையில் இருந்த ஒருபெண் மட்டும்