கான்பிடன்ஸ் கார்னர் : 6

நெடுநாளுக்குப் பின் சந்தித்த உறவினர் ஒருவர் கேட்டார், “ஏன் சோகமாயிருக்கிறீர்கள்?” இவர் சொன்னார், “மூன்று வாரங்களுக்கு முன் என் தாத்தா இறந்தார். அவரது சொத்து ஐம்பது லட்சம் எனக்கு வந்தது” பிறகு ஏன் சோகம் –

கான்பிடன்ஸ் கார்னர் : 5

அந்தச்சிறுவனுக்கு சந்தேகம். அக்காவிடம் கேட்டான். “கடவுளை நாம் பார்க்க முடியுமா?” அக்கா சொன்னாள், “அவரெங்கோ சொர்க்கத்திலிருக்கிறார். நாமெங்கே பார்க்க முடியும்?”அப்புறம் அம்மாவிடம் கேட்டான், “அவர் நம் இதயத்துக்குள்தான் இருக்கிறார். நாம் பார்க்க முடியாது”. பையனுக்கோ ஏமாற்றம். பிறகு,

கான்பிடன்ஸ் கார்னர் : 4

அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள். ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை. அவள் வருத்தத்திலிருந்த போது சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.

கான்பிடன்ஸ் கார்னர் : 3

சிறிய ஊனத்துடன் பிறந்து வளர்ந்த குழந்தை ஒன்று, விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பியது. அது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி விபரம் கேட்காமலேயே ஆறுதலாய்ப் பேச ஆரம்பித்ததார் அப்பா. ” அதாவது,மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டால் உனக்கு ஒரு விஷயம் குறைவுதானே” என்று ஆரம்பித்தார். போட்டியில் வென்றிருந்த குழந்தை சொன்னது….

கான்பிடன்ஸ் கார்னர் : 2

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்குள் சண்டை வந்து விட்டது. ஒரு கட்டத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம், “நான்தான் நம் பெற்றோர் பெற்ற பிள்ளை. நீ தத்துப் பிள்ளை தான்!” என்றதும் அந்தக் குழந்தைக்கு முகம் வாட வில்லை.

கான்பிடன்ஸ் கார்னர் : 1

அந்த அரசனுக்கு 4 மனைவிகள். நான்காவது மனைவிமேல் மிகுந்த மோகம். மூன்றாவது மனைவி மீதும் இரண்டாவது மனைவி மீதும் ஏகப்பிரியம். ஆனால் முதல் மனைவியை மட்டும் சரியாக கவனிக்கவில்லை.

துளியும் தளராதே

– மரபின் மைந்தன் முத்தையா துளியும் தளராதே! மலிவு விலையில் மண்ணுலகெங்கும் பகைவர்கள் கிடைப்பார்கள்! மிகவும் விரைவாய் மனிதா உன்மேல் பழிசொல்ல நினைப்பார்கள்!

அவசரக் காதல்

posted in: தொடர்கள் | 0

டாக்டர். எஸ். வெங்கடாசலம் M(MA)., RHMP, RAMP, RSMP,RNMP., டாக்டர். வி. ஆவுடேஸ்வரி RHMP, RSMP, DYN, HHA., இன்றைய இளைஞர்களை, மாணவர்களை மிக அதிகமாய் பாதிக்கிற, குழப்புகிற அம்சம் “காதல்”. சிறந்த படிப்பாளிகளையும், திறமைசாலிகளையும், அறிவு ஜீவிகளையும் கூட எளிதில் தடுமாற வைத்துக் குழப்பத்தில் திணறடிக்கச் செய்வது “காதல்” மட்டுமே. காதல் விஷயத்தில் பலரும் … Continued

காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் தேவையானவற்றை கற்றுக் கொள்ளுவதில் போகும் நேரம் என்பது “முதலீடு” போல. அது,One Time செலவு அல்ல. அது முக்கியமான Investment.

அன்பும் கனிவும் வெற்றிக்கு வழி

திரு. எஸ். கே. மயிலானந்தம் தலைவர் – எஸ்.கே.எம். குழு நிறுவனங்கள் முதலில் செய்த முதலீடு என்னவோ 3000 ரூபாய் தான். இன்று உலக மயமாகும் நிறுவனமாய் உயர்ந்திருக்கின்றன எஸ்.கே.எம். குழு நிறுவனங்கள். முதலில் உரம் வியாபாரம், அப்புறம் கோழித்தீவன விற்பனை – கூடவே முட்டைக் கொள்முதல் – கோழிகளுக்கு மருத்துவ சேவை என்று தொடங்கி, … Continued